Day: February 25, 2015

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் ஆண்டவர் மறுப்பு!…அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் ஆண்டவர் மறுப்பு!…

வாடிகன்சிட்டி:-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மதமாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார் என்று கூறினார். அவரது இந்த பேச்சு

ரஜினி வசனத்தை பயன்படுத்தி கொண்ட நடிகர் அட்டக்கத்தி தினேஷ்!…ரஜினி வசனத்தை பயன்படுத்தி கொண்ட நடிகர் அட்டக்கத்தி தினேஷ்!…

சென்னை:-அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் தினேஷ். இதன் பிறகு இவர் நடித்த குக்கூ, திருடன் போலிஸ் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்து இவர் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி காதல் பிறந்த கதை!…ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி காதல் பிறந்த கதை!…

மெல்போர்ன்:-தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஷிகர் தவான். இதையடுத்து அவரது மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு வாழ்த்துக்களும் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கின் பேஸ்புக் நண்பர்களில் ஒருவராக

கேரக்டருக்காக வெயிலில் கருத்த நடிகர் சித்தார்த்!…கேரக்டருக்காக வெயிலில் கருத்த நடிகர் சித்தார்த்!…

சென்னை:-பலர் கூட்டாக முதலீடு செய்து கன்னடத்தில் தயாரித்து ஹிட்டான ‘லுசியா‘ படம் தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ பெயரில் உருவாகிறது. சி.வி.குமார் தயாரிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். சித்தார்த், தீப்தி சன்னதி ஜோடி. இதுபற்றி சித்தார்த் கூறியது:நிஜம், கனவு என இருவித பரிமாணத்தில்

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…

பாக்தாத்:-பாக்தாத்தின் தென்கிழக்கில் உள்ள தியாலா புறநகர் பகுதியில் நேற்று மாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டபோது அப்பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளில் 25 பேர் உயிரிழந்தனர் என்று மருத்துவமனை மற்றும்

நடிகை சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!…நடிகை சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!…

சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆந்திராவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. ஐதராபாத்தில் நகைக்கடை திறப்பு, ஜவுளிக்கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சமந்தாவையே அழைக்கிறார்கள். ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு சமந்தா அழைக்கப்பட்டு இருந்தார். அவரைக்காண

பிரபல நடிகர் சல்மான்கான் வழக்கில் இன்று தீர்ப்பு!…பிரபல நடிகர் சல்மான்கான் வழக்கில் இன்று தீர்ப்பு!…

ஜோத்பூர்:-கடந்த 1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் வந்திருந்தார். அவருடன் மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும் உடன் வந்தனர். அவ்வாறு தங்கியிருந்தபோது ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்திற்கு

நடிகர் அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் – ஏ.ஆர்.முருகதாஸ்…நடிகர் அஜீத் ரெடி என்றால் நானும் ரெடி தான் – ஏ.ஆர்.முருகதாஸ்…

சென்னை:-நடிகர் அஜீத் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இதில் விஜய்யுடன் இரண்டு முறையும், சூர்யாவுடன் இரண்டு முறையும் இணைந்து பணியாற்றியுள்ளார் முருகதாஸ்.

மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…

கோலாலம்பூர்:-கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், விமானம் குறித்த பரபரப்பு தகவல் தற்போது

போட்டி, பொறாமை இல்லை – மீண்டும் நிரூபித்த நடிகர் சூர்யா!…போட்டி, பொறாமை இல்லை – மீண்டும் நிரூபித்த நடிகர் சூர்யா!…

சென்னை:-தமிழ் திரையுலகத்தில் என்ன தான் நண்பர்கள் என்று நடிகர்கள் சொல்லி கொண்டாலும், ஏதோ ஒரு ஈகோ இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் நடிகர் சூர்யா தனக்கு எந்த போட்டியும் இல்லை, பொறாமையும் இல்லை என நிரூபித்து வருகிறார். சில