Tag: Police

விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…

சென்னை:-சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (32) அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெனிபருக்கும் (26) ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் மகேசுக்கும்

நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!..நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!..

பிரபல தெலுங்கு நடிகர் உதய்கிரண் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தின் துக்கம் தாங்க முடியாமல் மனமுடைந்த அவரது ரசிகரான ’19 வயதான சதீஷ்’ என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விஜயநகரம் அருகேயுள்ள கொம்மட்டபள்ளி சந்திப்பிற்கு

திரையரங்கிற்கு வந்த ‘தல’!…திரையரங்கிற்கு வந்த ‘தல’!…

அஜீத்தின் ‘வீரம்’ படம் தமிழகம் முழுவதும் இன்று ரிலீசானது. வீரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர் களில் ரசிகர்கள் அஜீத்தின் கட்அவுட்டுகள், கொடி தோரணம் அமைத்து பட்டாசும் கொளுத்தினார்கள். அசோக்நகரில் உள்ள உதயம் தியேட்டரில் ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ படங்கள் திரையிடப்பட்டு உள்ளன.

பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!…பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!…

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண்ணிற்கு ஒரு கற்பழிப்புக் கும்பலால் ஏற்பட்ட கொடூர மரணம் கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் ஐஓஎப் பெண்களுக்கான கைத்துப்பாக்கியை வடிவமைக்கக் காரணமாக இருந்தது. டைட்டானியம் அலாயில் 500 கிராம் எடையில், 32 திறனுடன்

திரையுலகினரை “துக்கத்தில்” ஆழ்த்திய செய்தி …திரையுலகினரை “துக்கத்தில்” ஆழ்த்திய செய்தி …

பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தமிழ், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உதய் கிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில் நடித்து

சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை கும்பல் பொது மக்களை பீதியடைய செய்து வருகின்றன. கடந்த 6–ந்தேதி அதிகாலை “கீழப்பழுவூர்” கிராமத்திற்குள் புகுந்த டவுசர் கொள்ளையர்கள் 4 பேர் வீடு, கடை உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தன. வீடு, வீடாக

காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை…காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை…

காரைக்குடி:-காரைக்குடி அருகே உள்ள பாப்பாவூரணி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர் வீட்டை பூட்டிவிட்டு திருவாடானையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ‘மர்ம’ ஆசாமிகள் நள்ளிரவு

“தேங்காயில்” கஞ்சா கடத்தல்!..“தேங்காயில்” கஞ்சா கடத்தல்!..

ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்ட சத்தியவரம் பகுதியில் இருந்து வேனில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எச்சரிக்கையடைந்த போலீசார், மடுகுலாவிலிருந்து விசாகப்பட்டிணம் நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான வேனை இடைமறித்து சோதனையிட்டனர். அப்போது தேங்காய்களுக்கு இடையே சாக்கு மூட்டையில் மறைத்து