Tag: Police

பல பெண்களுடன் தொடர்பு வைத்த நடிகருக்கு விஷ ஊசி போட்ட நடிகை ஸ்ருதி!…பல பெண்களுடன் தொடர்பு வைத்த நடிகருக்கு விஷ ஊசி போட்ட நடிகை ஸ்ருதி!…

நெல்லை:-நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ (35). துணை நடிகரான இவரை பெங்களூரை சேர்ந்த நடிகை ஸ்ருதி சந்திரலேகா மற்றும் பீட்டரின் பழைய நண்பர்கள் சேர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி கொலை செய்து

ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் கைது!…

சென்னை:-பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுபற்றி சுமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!…மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!…

புதுடெல்லி:-டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரயராக பணிபுரிந்து வரும் ராம் ஜீவன் கோபால் என்பவரை பாலியல் புகாரில்காவல்துறையினர் கைதுசெய்தனர். நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவி ஒருத்தி தனது தாயாரிடம் இதைப்பற்றி கூறிய போது ,அவர் உடனே பள்ளிக்கு

ஆபரேஷன் செய்யும் கத்தியால் குத்தி பெண் டாக்டர் கொலை!…ஆபரேஷன் செய்யும் கத்தியால் குத்தி பெண் டாக்டர் கொலை!…

திப்ருகார்:-அசாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் சரிதா. இவர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவுப்பணி பார்த்தார். காலை 8 மணிக்கு டாக்டர்கள்

தோழியை கற்பழித்ததாக பின்னணி பாடகர் கைது!…தோழியை கற்பழித்ததாக பின்னணி பாடகர் கைது!…

மும்பை:-இந்தி சினிமா பின்னணி பாடகர் அங்கித் திவாரி இவருக்கு 24 வயது ஆகிறது. ‘ஆஷிக்குயி 2’ என்ற படத்தில் இவர் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். மேலும் நிறைய படங்களில் பாடி இருக்கிறார். அங்கித்திவாரி மீது ஒரு இளம்பெண் போலீசில்

சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…

ஆந்திரா:-தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களான Devatha, Varudhuni Parinayam, Swathi Chinukulu ஆகிய சீரியல்களில் நடித்துள்ள நடிகை விஜயராணி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நியூ சாஸ்திரி நகர் என்ற பகுதியில் வசித்து வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர் நடிகை என்பதால் மிகவும்

மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…

ஹவுரா:-மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அந்துல் பகுதி. இங்குள்ள சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நசிர் கன்ஞ்சில் உள்ள பான்ட்ரா என்ற பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று

திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…

லண்டன்:-இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷயர் மாகாணத்தில் லீட்ஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர் மாலைதான் வீடு திரும்புவார். சம்பவத்தன்று வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின்

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய ‘ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்” தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள

பெற்ற மகளை கற்பழித்து,கர்ப்பமாக்கிய தந்தை…பெற்ற மகளை கற்பழித்து,கர்ப்பமாக்கிய தந்தை…

பெங்களூர்:-பெங்களூர் அருகே கும்பலுகூடு புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள் ஷோபா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும்,