Day: January 8, 2014

அரசு பஸ் மீது மாணவர்கள் கல் வீச்சு…அரசு பஸ் மீது மாணவர்கள் கல் வீச்சு…

தூத்துக்குடி:-தூத்துக்குடி புதுக்கோட்டையில் இருந்து திரேஸ்புரத்திற்கு காலை அரசு பஸ் சென்றது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நின்றனர். பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ்சின் மீது

பனிச்சறுக்கின் போது பிரதமருக்கு எலும்பு முறிவு…பனிச்சறுக்கின் போது பிரதமருக்கு எலும்பு முறிவு…

பெர்லின்:-ஜெர்மனியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கல்(59), கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். ஜெர்மனி-சுவிட்சர்லாந்தின் என்காடின் பிராந்தியத்துக்கு இடைப்பட்ட உயரமான பகுதியில் சறுக்கியபோது, திடீரென தவறி கீலே விழுந்தார். இதனால் அவரது இடுப்பில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த

காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை…காரைக்குடி அருகே கதவை உடைத்து நகை,பணம் கொள்ளை…

காரைக்குடி:-காரைக்குடி அருகே உள்ள பாப்பாவூரணி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர் வீட்டை பூட்டிவிட்டு திருவாடானையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ‘மர்ம’ ஆசாமிகள் நள்ளிரவு

வீரத்தை முந்தும் ஜில்லா…வீரத்தை முந்தும் ஜில்லா…

நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் விஜய் நடித்த ஜில்லா படம் இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. பொதுவாக விஜய் படத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா மற்றும் இலங்கையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் ஜில்லா

விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…விமானத்தில் இருந்து விழுந்த மனித உறுப்புகள்…

ஜெட்டா:-சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது. இதில் 29 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

நாயை கற்பழித்தவர் கைது…நாயை கற்பழித்தவர் கைது…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ப்லாம் பே என்ற பகுதியில் உள்ள ஒரு பணக்காரர் தன்னுடைய வீட்டிற்கு பீஸா டெலிவரி செய்யுமாறு ஆர்டர் கொடுத்துள்ளார். அங்கு பீஸா டெலிவரி செய்ய வந்த வெர்பிக்கி என்ற 22 வயது வாலிபர் அந்த வீட்டில்

பாதாம் பால் கிர் !…பாதாம் பால் கிர் !…

பாதாம் – 1/4 கப் வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 4 கப் பால் – 1 கப் உப்பு – தேவையான அளவு மிளகு தூள் –

இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை …இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை …

காஞ்சிபுரம்‎:-காஞ்சிபுரம்‎ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வயர்லெஸ் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் மணிவேலன். இவர் வீடு காஞ்சிபுரம்‎ ஒரிக்கை ரவி நகரில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு மணிவேலன் தனது மனைவியுடன் பெங்களூரில் இருக்கும் மகனை பார்க்க சென்றார். இன்று

ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…

சுவாமியார்மடம்:-கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பென்சிகர் (வயது 30). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார். இன்று காலையிலும் இது போல

“ஆஞ்சிநேயன்” கோவிலுக்கு செல்லும் அனன்யா….“ஆஞ்சிநேயன்” கோவிலுக்கு செல்லும் அனன்யா….

“நாடோடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்தவர் சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் “புலிவால்”. விமல் ஜோடியாக அனன்யா நடித்துள்ளார். இருவரும் ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கும்