Day: January 8, 2014

இளவரசி மீது வரி மோசடி புகார்…இளவரசி மீது வரி மோசடி புகார்…

மேட்ரிட்:-48 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா, தனது கணவர் இனாக்கி உர்டங்கரின் வியாபார நிறுவனங்களை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் வியாபார நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் தவறு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. சென்ற வருடம் அறக்கட்டளைக்கு

‘காதல் இளவரசன்’ பட்டத்தை ஆர்யாவுக்கு கொடுத்த கமல்…‘காதல் இளவரசன்’ பட்டத்தை ஆர்யாவுக்கு கொடுத்த கமல்…

சென்னை:-பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் இளவரசன் என்று அழைப்பது உண்டு. அதன் பிறகு கமலஹாசன் இந்த பட்டத்தை பெற்றார். தற்போது ஆர்யா கைக்கு அது மாறியுள்ளது. ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார். நயன்தாரா, டாப்சியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகைகளை

ஓய்வு அறிவிக்கும் முடிவில் சேவாக்…ஓய்வு அறிவிக்கும் முடிவில் சேவாக்…

சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக்.மோசமான ஆட்டம் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு ஷேவாக்கால் அணிக்கு திரும்ப இயலவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில்

மலையாள நடிகரை மணந்த “தமிழ்” நடிகை!…மலையாள நடிகரை மணந்த “தமிழ்” நடிகை!…

ராட்டினம் படத்தில் அறிமுகமானவர் ஸ்வாதி இவர் மலையாள நடிகையான இவர், கேரளத்திலிருந்து தமிழுக்கு வந்து கொடி நாட்டிய அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிமேனன், நஸ்ரியா போன்று தானும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று சினிமவில் நடிக்க

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 6)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 6)…

எதிர்க்கட்சியாக நீதிக்கட்சி :- நீதிக்கட்சி, 1926–30 காலகட்டத்திலும், 1937 முதல் 1944 இல் திராவிடர் கழகமாக மாறும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்டது. நீதிக்கட்சியின் செயல்பாடு 1926 முதல் 1930 வரை:- 1926 சட்டமன்றத் தேர்தலில் சுயாட்சிக் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வெற்றி

ஏ.டி.எம். மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்…ஏ.டி.எம். மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்…

மும்பை:-வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் (சேமிப்பு கணக்கில்) அதற்காக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால், தங்களுக்கு

குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…

பாட்னா:-பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள மிர்சாபூரில் வசித்து வருபவர் நந்த்கிஷோர் விஸ்வகர்மா. இவரது மனைவி கீதா தேவி தனது கள்ளக்காதலனான ராகுல் ராஜோடு வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டார். தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கங்கா சாகர் விரைவு ரயிலில் சென்ற அவர்

இந்திய அணியின் கேப்டனாக தொடர விரும்பும் டோனி …இந்திய அணியின் கேப்டனாக தொடர விரும்பும் டோனி …

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக கோப்பையை வெல்வது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஒரு ஆண்டு மட்டுமே

கொண்டைகடலை “ஆப்பிள்” சாலட்!…கொண்டைகடலை “ஆப்பிள்” சாலட்!…

தேவையானவை: வேக வைத்த கொண்டைகடலை – 25 கிராம் , ஆப்பிள் – பாதி, கேரட் – சிறியது 1, வெள்ளரி சிறியது 1 சாலட்டில் சேர்க்கும் சாஸுக்கு: கட்டியான ஆரஞ்ச் ஜூஸ் – 3 மேசை கரண்டி , கொட்டை

7 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ அனுமதி மறுப்பு…7 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ அனுமதி மறுப்பு…

புதுடெல்லி:-7 ஓவர்களை கொண்ட ‘செவன் ஸ்டார் லீக்’ போட்டி தொடர் துபாயில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சை (யூ.ஏ.இ) சேர்ந்த அபுதாபி, ஷார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்– அல்–குய்வான், புஜைரா ஆகிய 7 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா,