Day: January 8, 2014

பாதங்கள் “அழகாக” எளிய வழிகள்…பாதங்கள் “அழகாக” எளிய வழிகள்…

ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீரை மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள்

ஸ்பினாச் “கீரை” தோசை…ஸ்பினாச் “கீரை” தோசை…

ஸ்பினாச் கீரையில் அதிக இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது. இக்கீரை உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கிறது. தேவையான பொருட்கள் : கொண்டைகடலை – 1 கப் , சிகப்பு அரிசி – கால் கப், பாலக் கீரை – 1 கப்,

“மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்…“மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்…

மனஅழுத்தம், துன்பம், வாழ்கையில் ஏமாற்றம், சோகம் போன்ற வாழ்கையில் வெறுப்பு உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்தால் வாழ்கையில் மாற்றம் ஏற்படும். முதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். பாதங்களை

விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்…விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்…

நெல் அறுவடை இயந்திரம், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில்,மீது போலீசார் சோதனை செய்தன. பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு, வாகன சோதனை நடந்தது. பல அப்பாவி விவசாகிகளின் இறப்பிற்கும் காரணமாக இருக்கிறது. வேளாண் தொழில் அதிகம் உள்ள தமிழகத்தில், விவசாயம் சார்ந்த

வெளிநாட்டில் வேலை செய்ய தடை!…வெளிநாட்டில் வேலை செய்ய தடை!…

மலேசியா நாட்டு உணவகங்கள் கட்டுமானப் பணிகள் குப்பைகளை நீக்குதல் மற்றும் தோட்டப்பணிகள் போன்ற வேலைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் பார்த்து வந்தன.தற்போது, இத்தகைய வேலைகளை செய்வதில் அந்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர் . இந்தியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற

காதலியை பயமுருத்த வாஷிங் மெஷினில் நிர்வாணமாக ஒளிந்தவர் சிக்கி தவிப்பு…காதலியை பயமுருத்த வாஷிங் மெஷினில் நிர்வாணமாக ஒளிந்தவர் சிக்கி தவிப்பு…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் வாலிபர் ஒருவர் தனது காதலிக்காக வீட்டில் காத்திருந்தார். காதலிக்கு அதிர்ச்சி அளிக்க வாஷிங் மெஷினுக்குள் நிர்வாணமாக ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் அவரால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. பலமாக சிக்கி கொண்டார். இதனை அடுத்து அந்நாட்டு தீயணைப்பு படையினருக்கு

பிரெஞ்சு ஹோட்டலுக்கு சீல்…பிரெஞ்சு ஹோட்டலுக்கு சீல்…

இஸ்லாமாபாத்:-கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிலிப் லபார்க் என்பவர் ‘லா மெய்சன்‘ என்ற பெயரில் பிரெஞ்சு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். இங்கு பரிமாறப்பட்ட அசைவ உணவுகளும், மது வகைகளும் இஸ்லாம் மதத்திற்கு ஏற்புடையதல்ல என்பதால், இங்கு பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனவே,

காதலிக்காக வளர்த்த தாடியை எடுக்க சொன்ன ராணி …காதலிக்காக வளர்த்த தாடியை எடுக்க சொன்ன ராணி …

லண்டன்:-இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் 2வது மகன் இளவரசன் ஹாரி . இவர் இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் விமானி ஆக பணிபுரிகிறார். துணிச்சலான செயல்களில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளார். சமீபத்தில் ஆண்டார்டிகாவில் பனி படர்ந்த தென்

இறந்தவர் கணக்கில் இருந்து 50 லட்சம் எடுத்த வங்கி அதிகாரி கைது…இறந்தவர் கணக்கில் இருந்து 50 லட்சம் எடுத்த வங்கி அதிகாரி கைது…

மும்பை:-சண்டிகரைச் சேர்ந்த கோபிந்த் கவுர் என்பவர் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருந்துள்ளது. மும்பையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் தாதர் கிளையில் கடந்த இரண்டரை வருடங்களாக வாடிக்கையாளர் சேவை மேலாளராக மகேந்திர கவுரவ்(32)

சிறுவன் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய போது குண்டு வெடித்தது …சிறுவன் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய போது குண்டு வெடித்தது …

ஆலந்தூர்:-சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் நேற்று முன்தினம் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சந்தேகத்தின்