Day: January 10, 2015

‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!…‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் பிரமாண்ட படம் ‘ஐ’. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தில் யார் யார் நடித்துள்ளார்கள் என்பது கூட இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, ‘ஐ’ படத்தில் டாக்டராக

‘கத்தி’ படத்தால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை – ஒரு பார்வை!…‘கத்தி’ படத்தால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை – ஒரு பார்வை!…

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். இவர் நடித்தாலே அந்த படம் மினிமம் கேரண்டி தான் தயாரிப்பாளர்களுக்கு, அதிலும் சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எளிதாக ரூ 100 கோடி வசூல் செய்கிறது. ஆனால், இந்த

மீண்டும் சர்ச்சையில் நடிகை குஷ்பு!…மீண்டும் சர்ச்சையில் நடிகை குஷ்பு!…

சென்னை:-நடிகை குஷ்பு ஏற்கனவே சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா பட விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்ற போது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன் இருக்கையில் செருப்பு அணிந்தபடி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். இதற்கு பெரிய

‘விஜய் 58’ திரைப்படத்தின் கதை!…‘விஜய் 58’ திரைப்படத்தின் கதை!…

நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் சில தினங்களுக்கு முன் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஏனெனில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு புலி என்று பெயர் வைத்தனர். இந்த தலைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் ராஜா காலத்து கதை,

‘என்னை அறிந்தால்’ படத்தின்’ சஸ்பென்ஸ் உடைந்ததா?…‘என்னை அறிந்தால்’ படத்தின்’ சஸ்பென்ஸ் உடைந்ததா?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்படத்தின் கதை இது தான் என்று எல்லோரும் ஒரு கதை கட்ட ஆரம்பித்து விட்டனர். தற்போது இப்படத்தின் புதுப்போஸ்டர்கள் நெட்டில் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த போஸ்டர் எதுவும்

சஞ்சய்தத்துக்கு பரோல் நீடிப்பு இல்லை: மராட்டிய அரசு அறிவிப்பு!…சஞ்சய்தத்துக்கு பரோல் நீடிப்பு இல்லை: மராட்டிய அரசு அறிவிப்பு!…

புனே:-55 வயதாகும் நடிகர் சஞ்சய்தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 18 மாதங்கள் வரை அவர் சிறையில் இருந்து இருக்கிறார்.கடந்த டிசம்பர் 24ம் தேதி சஞ்சய்தத்து 14 நாள் பரோலில் விடுதலையானார். மும்பை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. இதற்கு முன்பு ஒயிட்வாஷ் ஆகி இருந்த அணி தற்போது 2 டெஸ்டில் மட்டும் தோற்றது. இரண்டு டெஸ்டை ‘டிரா’ செய்தது. தோல்வி அடைந்த 2 டெஸ்டிலுமே இந்தியா வெற்றி வரை நெருங்கியது என்பது

நடிகர் அஜித் பற்றி வெளி வந்த மற்றொரு உண்மை!…நடிகர் அஜித் பற்றி வெளி வந்த மற்றொரு உண்மை!…

சென்னை:-நடிகர் அஜித் பல உதவிகள் செய்கிறார் என்று பல கட்டுரைகள் வந்திருக்கும். அதேபோல் சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் அஜித் பெங்களூர் சென்ற போது விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு பையனுக்கு கண்

விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!…விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!…

சண்டர்லேண்ட்:-வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஆலிவர் கேர்சைடு. இவரது மகள் சில்வியா பிரஸ்காட். ஆலிவர் தன் மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது தன் மனைவியிடமிருந்து பிரிந்து விட்டார். இதனால் தனது பாட்டியுடன் வசித்து வந்த சில்வியா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா உயிர் தப்பினார்!…பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா உயிர் தப்பினார்!…

மும்பை:-இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில் படகு சவாரி செல்ல குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். இதையடுத்து பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் ஒரு படகை வாடகைக்கு பிடிக்க