Tag: Mahendra_Singh_Dhoni

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…

புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது. 2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா?…இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா?…

லண்டன்:-லண்டன் லார்ட்சில் நடந்து வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. முரளி

டெஸ்ட் கேப்டன் பதவிக்கு டோனி பொருத்தமானவர் – இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதிலடி!…டெஸ்ட் கேப்டன் பதவிக்கு டோனி பொருத்தமானவர் – இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதிலடி!…

புதுடெல்லி:-இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும். வீராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான இயன் சேப்பல் கூறி இருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேட்பனும்,

2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!

லார்ட்ஸ் :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா

கேப்டன் பதவியிலிருந்து டோனி விலக வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கருத்து!…கேப்டன் பதவியிலிருந்து டோனி விலக வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கருத்து!…

பெங்களூர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் சமீபத்தில் முடிந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ரன்களும் எடுத்தன. இரண்டு அணியிலும் கடைசி விக்கெட் ஜோடி 100 ரன்களுக்கு மேல்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய முரளி விஜய் 146 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி (82),

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 457 ரன்கள் குவிப்பு!…இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 457 ரன்கள் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 294 பந்துகளை

முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும்,

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.