Tag: Dubai

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…

துபாய்:-உலகின் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகித்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நேற்று தனது கடைசி லீக்கில் தென் கொரியா வீராங்கனை

ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 3-வது இடத்தில் மாறாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர

உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…

துபாய்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலக கோப்பையில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர்

பேட்டிங் தர வரிசையில் விராட் கோலிக்கு பின்னடைவு!…பேட்டிங் தர வரிசையில் விராட் கோலிக்கு பின்னடைவு!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் ஐ.சி.சி. தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பேட்டிங்

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!…டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!…

துபாய்:-சர்வதேச போட்டி தொடரின் முடிவுகளை பொறுத்து அணிகளின் தர வரிசை பட்டியலில் மாற்றம் ஏற்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துபாயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் பாகிஸ்தான் அணி, இந்த போட்டி தொடர் முடிந்ததும் வெளியிடப்படும் உலக டெஸ்ட்

50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்: 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கிறது!…50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்: 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கிறது!…

துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2011–ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காள தேசம் இணைந்து நடத்தியது. 2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும், 2019–ம் ஆண்டு இங்கிலாந்திலும் நடக்கிறது. 2023–ம்

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்தியா 102 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 124 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (123 புள்ளிகள்) 2–வது

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…

துபாய்:-டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி விஜய், ரகானே தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 7 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்று

காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் டிகோ மரடோனா (53). கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் ஆவார்.கால்பந்து விளையாட்டை மேம்படுத்த துபாயில் தூதவராக நியமிக்கப்பட்டார். அதற்காக அவர் கடந்த மாதம் அங்கு சென்று தங்கினார். இவருடன் அவரது முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா (22)