Tag: Boat

லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…

ரோம்:-லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை திங்கட்கிழமை அன்று இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர்.

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 150 பேர் பயணம் செய்தனர். வழியில் அந்த படகு மீது சரக்குகளை ஏற்றி

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

ஜகார்த்தா:-கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொமோடோ தீவுகள் அங்குள்ள உடும்பு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். இவற்றை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.லோம்போக் தீவிலிருந்து சுமார் மூன்று நாள் பயண தூரம் கொண்ட இந்த தீவை

வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…

வாரணாசி:-வாரணாசி அருகே ரோகானியா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெட்டாவர் கட் என்ற இடத்தில் 40 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.வாரணாசியில் இருந்து மீர்சாபூர் நோக்கி கங்கை நதியில் 40 பேருடன் அப்படகு சென்று

வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் தென்பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் 250 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று முன்சிகஞ்ச் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்று உள்ளனர். இதில் 100க்கும்

மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…

கோலாலம்பூர்:-தெற்குஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மலேசியாவில், அண்டை நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இவர்கள் அங்குள்ள எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு பணிபுரிந்து வரும் இந்தோனேஷிய தொழிலாளர்களில் 80