Day: April 15, 2015

மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…

சென்னை:-ஐடைம்ஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர்களை இணையதள வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். வாக்கெடுப்பின் அடிப்படையில் 25 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2014-ம் ஆண்டின் மிகவும்

திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்!…திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்!…

சண்டிகர்:-பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவருக்கும், அரியானாவின் படேஹாபாத் மாவட்டத்திலுள்ள ராட்டியா டவுன்ஷிப்பில் வசிக்கும் மான்சிக்கும் கடந்த ஜனவரி 11-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 22-ந்தேதி திருமண விழா நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

உலக கோப்பை கால்பந்து: கடினமான தகுதி சுற்றில் இந்தியா!…உலக கோப்பை கால்பந்து: கடினமான தகுதி சுற்றில் இந்தியா!…

கோலாலம்பூர்:-உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆசிய கண்டத்திற்கான 2-வது கட்ட தகுதி சுற்று போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சவாலான

நடிகர் அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன் – கௌதம் மேனன்!…நடிகர் அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன் – கௌதம் மேனன்!…

சென்னை:-திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தில் குமார், இயக்குனர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் தலைவர் ஹரிபிரசாத்

ஹரப்பா நாகரீக காலத்தில் வாழ்ந்த 4 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!…ஹரப்பா நாகரீக காலத்தில் வாழ்ந்த 4 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!…

ஹிசார்:-அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ராகிகரி கிராமத்தில் ஹரப்பா நாகரீகம் நிலவிய காலகட்டமான 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு 10 வயது குழந்தை உட்பட 4 பேரின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தென் கொரியாவின்

ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு!…ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு!…

ஹாலிவுட்:-தமிழ் படங்களுக்குதான் அடிக்கடி டைட்டில் பிரச்னை வருகிறது. ஒருவர் தலைவன் என்ற வைத்தால் இன்னொருவர் தலைவா என்று வைக்கிறார். இருக்கு ஆனால் இல்லை என்று ஒருவர் தலைப்பு வைத்தால், இல்லை ஆனால் இருக்கு என்று இன்னொருவர் தலைப்பு வைப்பார். தலைப்பு பிரச்னை

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…

லண்டன்:-செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஐஸ் கட்டி நிலையில் தண்ணீர் உறைந்து இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி

விஜய் அவார்ட்ஸ் இறுதி சுற்றில் இடம் பெற்றுள்ள படங்கள் – ஒரு பார்வை…விஜய் அவார்ட்ஸ் இறுதி சுற்றில் இடம் பெற்றுள்ள படங்கள் – ஒரு பார்வை…

தமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி, நடிகை நதியா, யூகி சேது தலைமையிலான நடுவர் குழுவினார் விருதுக்குரிய படங்களை தேர்வு

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் வெங்கட் பிரபு!…ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் வெங்கட் பிரபு!…

சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு எந்த ஒரு சினிமா விஷயங்களையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் ‘மாஸ்’ திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 14ம் தேதி வருவதாக கூறினார். ஆனால், நேற்று டீசர் வராததால் ரசிகர்கள்

லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்து: 400 பேருக்கு மேல் பலி!…

ரோம்:-லிபியா அருகே இருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 400 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். முன்னதாக இத்தாலியின் கடலோர காவல்படை திங்கட்கிழமை அன்று இந்த விபத்தில் சிக்கிய 144 பேரை உயிருடன் மீட்டதாக தெரிவித்தனர்.