Day: February 23, 2015

விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!…விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!…

சென்னை:-கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ‘இளையதளபதி’ நடிகர் விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது உருவாகி

87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் – ஒரு பார்வை…87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் – ஒரு பார்வை…

ஹாலிவுட்:-சினிமா துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஹாலிவுட்டை சேர்ந்த பல திரைபிரபலங்களும்

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சுமார் 1 மாதம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.முன்னதாக பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரம்பரிய மரபுப்படி குதிரைப்படை அணிவகுத்து

தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி – ஒரு பார்வை…தவான் சதம் அடித்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை போட்டியின் நேற்றைய லீக் போட்டியில் இந்தியா- தென்ஆப்பரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 307 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்கா 177 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்

அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…

புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு 77 வயது சமூக ஆர்வலரான அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2நாள் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்தார்.

கே 3 (2015) திரை விமர்சனம்…கே 3 (2015) திரை விமர்சனம்…

கதிர், கஞ்சா, கருப்பு இவர்கள் மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஆதரவற்ற இவர்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு துணையாக மாஸ்டர் இருந்து வருகிறார். இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்டுவதால் ஊரில் ஏற்படும் திருட்டுகளுக்காக இவர்கள்

நடிகர் விஜய்க்கு தலைவணங்கிய அஜித் ரசிகர்!…நடிகர் விஜய்க்கு தலைவணங்கிய அஜித் ரசிகர்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் பக்கத்தில் மூன்று சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் இருந்த மூன்று குழந்தைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை காப்பாற்ற முடியாது என

நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!…நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!…

சென்னை:-நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டவர் நடிகை லட்சுமி மேனன். இவரை பற்றி ஏதாவது கிசுகிசு வருவது சாதரணம் தான். இந்த முறை இவர் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது. இது குறித்து

பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!…பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பல திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் மகேஷ் பாபு, பவன் கல்யான், ஜுனியர் என்.டி.ஆர்

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!…ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகர் ஜெய் தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் ‘வலியவன்’ திரைப்படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து இவர் திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திரு இதற்கு முன்பு தீராத விளையாட்டு