Day: February 23, 2015

டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவி

ஆஸ்கர் விருது 2015 – விருது வென்றவர்கள்!…ஆஸ்கர் விருது 2015 – விருது வென்றவர்கள்!…

ஹாலிவுட்:-ஆஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகராக தி தியரி ஆப் எவரிதிங் திரைப்படத்தில் நடித்த எடி ரெட்மெய்ன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகையாக ஸ்டில் அலைஸ் திரைப்படத்தில் ஜூலியன் மூரே தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இயக்குனராக பேர்ட்மேன்

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 150 பேர் பயணம் செய்தனர். வழியில் அந்த படகு மீது சரக்குகளை ஏற்றி

உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள ‘காக்கி சட்டை’ வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாம். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இப்படம்

டால்பினுக்கு முத்தம் கொடுத்த நடிகை ஹன்சிகா!…டால்பினுக்கு முத்தம் கொடுத்த நடிகை ஹன்சிகா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் நடிகை ஹன்சிகா. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படப்பிடிப்புகளில் நடித்து வருகிறார். கிடைக்கும் ஓரிரு நாள் ஓய்வில் கூட மும்பைக்குப் பறந்து விடுவார். அவர் ஆதரவளித்து வளர்க்கும் குழந்தைகளுடன்

உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!…உலக கோப்பையில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலக கோப்பை போட்டிகளில் மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்