Tag: Anjali_(actress_born_1986)

ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் ஒரு மேன்லியான பெண்ணாக நடித்திருந்த அஞ்சலி, ஜெய்யின் கெமிஸ்ட்ரியும் அப்போது பேசப்படுவதாக இருந்தது. படமும் ஹிட்டடித்ததால் அடுத்து அந்த ஜோடி பல படங்களில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…

சென்னை:-கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது.

எனக்கு திருமண வயது வரவில்லை – நடிகை அஞ்சலி!…எனக்கு திருமண வயது வரவில்லை – நடிகை அஞ்சலி!…

சென்னை:-நடிகை அஞ்சலிக்கு ஆந்திராவிலுள்ள ஒரு தொழிலதிபருடன் காதல் மலர்ந்திருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருககிறது. ஆனால், இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போன அஞ்சலி, அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். நான் சினிமாவில் படத்துக்குப்படம்

நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…நடிகை அஞ்சலிக்கு மர்ம போன் கால்கள்!…

சென்னை:-சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக சென்னையை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான ஆந்திராவுக்கே ஓட்டம் பிடித்தார் நடிகை அஞ்சலி. சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம்ரவியுடன் சுராஜ் இயக்கி வரும் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபகாலமாக

அகத்தியன் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த நடிகை ஓவியா!…அகத்தியன் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த நடிகை ஓவியா!…

சென்னை:-கேரளா திருச்சூரைச்சேர்ந்த ஹெலன்தான் நடிகை ஓவியா. அவரை தமிழுக்கு கொண்டு வந்து கதாநாயகி ஆக்கினார் டைரக்டர் சற்குணம். ஆனால் களவாணி படம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு சரியான படங்களை தேர்வு செய்யத் தெரியாமல் சில படங்களில் கமிட்டானார் ஓவியா. அந்த படங்கள்

இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது. கடந்த மாதம் 20ம் தேதி

இயக்குனர் களஞ்சியத்திற்கு பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுப்பு?…இயக்குனர் களஞ்சியத்திற்கு பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுப்பு?…

சென்னை:-இயக்குனர் களஞ்சியம் திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கால் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட களஞ்சியம் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருச்சியில்

கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம், மிட்டா மிராசு உள்பட சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். 8 ஆண்டுகளுக்கு பிறகு கருங்காலி என்றொரு படத்தை இயக்கிய நாயகனாக நடித்த அவர், அஞ்சலியை நாயகியாக வைத்து ஊர்சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நடித்து வந்தார். அந்த

பிரபல இயக்குனர் சென்ற கார் விபத்து – மருத்துவமனையில் அனுமதி…பிரபல இயக்குனர் சென்ற கார் விபத்து – மருத்துவமனையில் அனுமதி…

பிரபு நடித்த ‘மிட்டா மிராசு’, முரளி-தேவயானி நடித்த ‘பூமணி’ உள்ளிட்ட படங்களை எடுத்தவர் இயக்குனர் களஞ்சியம். இவர் கடைசியாக ‘கருங்காலி’ என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு ‘ஊர்சுற்றிப்புராணம்’ என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடித்த அஞ்சலி, களஞ்சியம்

உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!உடல் எடையை பற்றி கவலைப்பட மாட்டேன் – பிரபல நடிகை…!

சித்தியுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னையில் இருந்து வெளியேறிய அஞ்சலி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். பல மாதங்களாக படங்களில் நடிக்காமலேயே இருந்தார். அவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. இதனை அவர் மறுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கீதாஞ்சலி’