Day: August 21, 2014

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமிஜாக்சன் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘மங்காத்தா’ படத்தில் அஜீத்தை

சர்ச்சையை ஏற்படுத்திய அமீர்கான் படத்தின் போஸ்டர் வெளியீடு…சர்ச்சையை ஏற்படுத்திய அமீர்கான் படத்தின் போஸ்டர் வெளியீடு…

அமீர்கான் இந்தியில் நடித்துள்ள ‘பிகே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் அமீர்கான் அரை நிர்வாணமாக காட்சியளித்தது குறித்து பல்வேறு அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள்

சிம்புவை புண்படுத்த விரும்பாத ஓகே.. ஓகே.. பட நடிகை…!சிம்புவை புண்படுத்த விரும்பாத ஓகே.. ஓகே.. பட நடிகை…!

சிம்புவும் ஹன்சிகாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஆனால் இதுவரை காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– காதல் முறிவு பற்றி பேச எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் யாராவது ஒருவர் அமைதியாக இருக்க

சதுரங்க வேட்டை படத்தைப் பாராட்டிய சூர்யாவின் தம்பி…!சதுரங்க வேட்டை படத்தைப் பாராட்டிய சூர்யாவின் தம்பி…!

தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நம்முடைய இயல்பான வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வரிசையில்

குத்துப்பாட்டுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பிரபல நடிகை…!குத்துப்பாட்டுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பிரபல நடிகை…!

தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளார். பாலிவுட்டில் சஞ்சய் கபூர் தான் தயாரிக்க உள்ள அடுத்த படமான மத்யமா என்ற படத்தில்தான்

விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…!விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…!

‘கத்தி’ படத்தின் பிரச்சனையை முதலில் தமிழ் அமைப்புகளுடன் சுமூகமாக பேசி முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் தூது சென்றார். அவர் சீமான், நெடுமாறன் போன்ற அமைப்பு தலைவர்களை சந்தித்து படம் குறித்தும், தயாரிப்பாளர் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆனால் அது எதிர்மறை விளைவைத்தான் தோற்றுவித்தது.

பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்….பிரபல நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வெறுப்பேற்றிய வாலிபர்….

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘போனி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி கர்பண்டா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி கர்பண்டா சமீபத்தில் மும்பையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்த போது

பிரபல இயக்குனர் செக் மோசடி வழக்கில் கைது…!பிரபல இயக்குனர் செக் மோசடி வழக்கில் கைது…!

காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி

கைமாறிய விஜய்யின் ‘கத்தி’ – ரசிகர்கள் கொண்டாட்டம்…கைமாறிய விஜய்யின் ‘கத்தி’ – ரசிகர்கள் கொண்டாட்டம்…

‘கத்தி’ படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘கத்தி’ படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.

வனப்பகுதியில் படமாகும் இளைய தளபதியின் படம்…வனப்பகுதியில் படமாகும் இளைய தளபதியின் படம்…

‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நட்டு நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளை