தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…
ஐதராபாத்:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ என்ற நிகழ்ச்சியை ‘மா’ தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக பரபரப்பா பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் மெகா