Day: June 14, 2014

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…உதயநிதி ஸ்டாலினை ஒருதலையாக காதலிக்கும் நடிகை ஷெரீன்!…

சென்னை:-‘இது கதிர்வேலனின் காதல்’ படத்திற்கு பிறகு உதயநிதி தயாரித்து நடித்து வரும் படம் ‘நண்பேன்டா’.இந்தப் படத்திலும் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகதீஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில்

ஓடும் ரெயிலில் ரஜினி நடித்த சண்டை காட்சி!…ஓடும் ரெயிலில் ரஜினி நடித்த சண்டை காட்சி!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக சோனாக்சி சின்கா, அனுஷ்கா நடிக்கின்றனர். வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். நயன்தாரா ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.

இளவரசியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…இளவரசியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

மும்பை:-இந்தி சினிமாவில் இப்போது பரபரப்பான நட்சத்திரம் சன்னி லியோன்தான். கனடா நாட்டின் நீலப்பட நடிகையான அவர் இதுவரை நடித்த இந்திப் படங்கள் அனைத்தும் கவர்ச்சியை மையமாக கொண்டவை. இயக்குனர்கள் மகேஷ் பட், ஏக்தா கபூர் ஆகியோர் இந்திய தணிக்கை குழு அனுமதிக்கிற

நான்காவது முறையாக இணையும் அஜித், திரிஷா ஜோடி!…நான்காவது முறையாக இணையும் அஜித், திரிஷா ஜோடி!…

சென்னை:-அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்கள். மீண்டும் இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜோடு இணைந்திருக்கிறார் கெளதம். இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். சென்னையில் நடைபெற்று வந்த இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின்

அஜித்துடன் ஜோடி சேர விரும்பும் ரஜினியின் மகள்!…அஜித்துடன் ஜோடி சேர விரும்பும் ரஜினியின் மகள்!…

சென்னை:-ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோச்சடையான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விரைவிலேயே கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் இயக்குனரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா

கோபத்தில் இணையும் சூர்யா – ஜெயம் ரவி!…கோபத்தில் இணையும் சூர்யா – ஜெயம் ரவி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் ;அஞ்சான்; படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில்

விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!…விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!…

பனாஜி:-ரஷ்யாவிடமிருந்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கோவா அருகே அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விக்ரமாதித்யா போர்க்கப்பலுக்கு சென்ற மோடி, அங்குள்ள மிக் 29கே போர் விமானத்தில்

அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிமெண்டினால் நோயாளிகள் மரணம் என ஆய்வில் தகவல்!…அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிமெண்டினால் நோயாளிகள் மரணம் என ஆய்வில் தகவல்!…

லண்டன்:-இங்கிலாந்தில் நடைபெறும் இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் எலும்புகளை இணைப்பதற்கு சிமெண்டை பயன்படுத்துவது பொதுவான ஒரு நடைமுறையாக இருந்து வருகின்றது.கடந்த 2005ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளில் பலர் மரணத்தைத் தழுவியது ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான

ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!…ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!…

ஷிங்டன்:-ஈராக்கில் சன்னிபிரிவை சேர்ந்த ஐ.எஸ்.என்.எல். தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது.சமீபத்தில் ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் மற்றும் கிர்குக் ஆகிய 2 பெரிய நகரங்களை கைப்பற்றினர். மேலும், சதாம் உசேனின் சொந்த