Tag: மும்பை

நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது – பிரிட்டன் அரசு வழங்கியது!…நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது – பிரிட்டன் அரசு வழங்கியது!…

மும்பை:-பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர். சினிமா துறையில்

2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் நடித்து வெளிவந்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் வசூல், ரிலீசான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.50 கோடியை தாண்டி உள்ளது. இந்த 2 நாட்களில் இப்படம் ரூ.51.62 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் இந்த படம் முதல் இரண்டு நாட்களில்

அமீர்கானை கிண்டல் செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…அமீர்கானை கிண்டல் செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பி.கே இந்தி படத்தின் முதல் போஸ்டரில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார் அமீர்கான். ஒரு முன்னணி நடிகர், பொறுப்பில்லாமல் இந்த மாதிரியெல்லாம் நடிக்கக்கூடாது. அதோடு, இதை பொதுமக்கள் படிக்கும் பத்திரிகைகளில் வெளியிட்டு நாஸ்தி பண்ணக்கூடாது என்றெல்லாம் மும்பையில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து,

பிரபல மாடல் அழகி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு மரணம்!…பிரபல மாடல் அழகி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு மரணம்!…

மும்பை:-மும்பையில் உள்ள வெர்சோவா என்ற இடத்தில் சுபம் கரோட்டி அபார்ட்மென்டில் 12வது மாடியில் உள்ள பிளாட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் அர்ச்சனா பாண்டே. இவருக்கு வயது 26. மாடல் அழகியான இவர் நிதி ஆலோசகராகவும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இவர்

ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த ஹாலிவுட் நடிகர்!…ஷாரூக்கானுடன் மோதுவதை தவிர்த்த ஹாலிவுட் நடிகர்!…

மும்பை:-இந்திய சினிமாவின் கிங்காக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். ஷாரூக் உடன் அபிஷேக், போபன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே என ஒரு பெரிய

அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன், தனது புதிய நண்பரும், சகநடிகருமான அமீர்கானின் அறிவுரையை ஏற்று நடக்க தொடங்கிவிட்டார். அவரது அறிவுரையை ஏற்று ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, பேங் பேங் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அமீர்கானின் தூம்-3 படத்தின் டீசருக்கு

நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஸ்டாரானது எப்போது?…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பேங் பேங்’. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் ஹிருத்திக் உடன் கத்ரீனா கைப் நடித்துள்ளார். இந்நிலையில், அனுபமா சோப்ராவுடனான பேட்டியின் போது ஹிருத்திக் ரோஷன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்!…மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை ஐஸ்வர்யாராய்!…

மும்பை:-புகழின் உச்சியில் இருக்கும்போதே அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் நடிகை ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும்

மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா!…மேரி கோமை தொடர்ந்து கிரண் பேடியாக நடிக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-மேரி கோமின் வாழ்க்கை பற்றிய படமான மேரி கோம், பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்றொரு நிஜ பிரபலத்தின் வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான கிரண் பேடியின் வேடத்தில் தான் பிரியங்கா

டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!…டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!…

மும்பை:-பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு டுவிட்டரில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி அவர் தனது ரசிகர்களுடன் இன்டராக்ட் செய்து வருகிறாராம். தனது ரசிகர்கள், தன்னை பற்றி டுவிட் செய்யும் கருத்துக்களுக்கு உடனே பதில் டுவிட் செய்கிறாராம். அதுமட்டுமின்றி ஒரு