Day: September 24, 2014

ஐ-டியூன்ஸில் இந்தி படங்களுக்கு சவால் விடும் ‘ஐ’,’கத்தி’!…ஐ-டியூன்ஸில் இந்தி படங்களுக்கு சவால் விடும் ‘ஐ’,’கத்தி’!…

சென்னை:-கடந்த வாரத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கிய ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘ஐ’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ‘கத்தி’ படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், அனிருத்தும் இசையும் தற்போது

நடிகர் தனுஷின் தைரியத்தை கண்டு வியந்த கோலிவுட்!…நடிகர் தனுஷின் தைரியத்தை கண்டு வியந்த கோலிவுட்!…

சென்னை:-இந்த வருடம் தீபாவளிக்கு ஐ, கத்தி என்ற இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வருகிறது. இப்படங்களின் வருகையில் பல சின்ன படங்கள் தெறித்து ஓடுகின்றன.அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் பூஜை படத்தை களத்தில் இருக்குகிறார் விஷால், இவரை தொடர்ந்து தனுஷும் தன் அனேகன்

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை – நடிகை சுருதிஹாசன்!…திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை – நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-நடிகை சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய

நடிகர் விஜய் ரசிகர்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ!…நடிகர் விஜய் ரசிகர்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ!…

சென்னை:-டுவிட்டரில் எதாவது ஒன்றை தட்டி விட்டு மற்றவர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளவர் நடிகை குஷ்பூ.மட்டும் இல்லாமல் வாரம் வாரம் டுவிட்டர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கமாக கொண்டு உள்ளார் . அது போல், டுவிட்டர் ரசிகர்களின் கேள்விக்கு

‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 33 கோடி!…‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 33 கோடி!…

சென்னை:-சில வாரங்களுக்கு முன்பாகவே ‘ஐ’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 30 கோடி வரை விலை பேசப்படுவதாகத் தகவல் வெளியானது. இசை வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற வர்த்தகப் பேச்சில் அந்த உரிமை சுமார் 33 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து

டெல்லி உயிரியல் பூங்காவில் வாலிபரை கடித்துக் கொன்ற வெள்ளைப்புலி!…டெல்லி உயிரியல் பூங்காவில் வாலிபரை கடித்துக் கொன்ற வெள்ளைப்புலி!…

புதுடெல்லி:-டெல்லி உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா சென்ற இளம் வாலிபரை வெள்ளைப் புலி ஒன்று கடித்து கொன்றது. புலி நடமாடும் பகுதியின் சுற்றுச் சுவரிலிருந்து தவறி விழந்த அந்த வாலிபரை புலி கடித்து கொன்றதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். சுற்றுச்

மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி

ஆஸ்கர் விருதிற்கு செல்லும் இந்திய திரைப்படம்!…ஆஸ்கர் விருதிற்கு செல்லும் இந்திய திரைப்படம்!…

புதுடெல்லி:-ஆஸ்கர் விருது என்பது நம் இந்திய திரையுலத்தினருக்கும் கனவாகவே உள்ளது.இதுவரை இந்தியா சார்பில் மதர் இந்தியா, சலாம் மும்பை, லகான் படங்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது வாங்கவில்லை. இந்த வருடம் ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் ’லையர்ஸ்

மீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் நடிகர் அஜீத்!…மீண்டும் புலனாய்வு போலீஸ் கெட்டப்பில் நடிகர் அஜீத்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் தொடக்கத்தில் மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தது போலவே சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலேயே நடித்து வந்தார். சென்னை ஈசிஆர் சாலையில் பெரும்பாலும் இரவு நேரங்களாக அவர்

ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…ஷங்கர் படத்தில் நடிக்க முயற்சி எடுக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ படங்களில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால், கடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது தோல் அலர்ஜி நோய் தாக்கியது. அதனால் அந்த படத்திலிருந்தே வெளியேறிய சமந்தா, சிகிச்சையில் இறங்கினார். அதன் காரணமாக,