Day: October 8, 2014

பில்டப் கொடுக்கும் நடிகை ஆண்ட்ரியா!…பில்டப் கொடுக்கும் நடிகை ஆண்ட்ரியா!…

சென்னை:-கண்டநாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம் என்று தனது சினிமா கேரியரை தொடங்கிய நடிகை ஆண்ட்ரியாவுக்கு அவர் 14 வதாக நடித்த அரண்மனை படம்தான் முதன்முதலாக அவரது நடிப்புக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இதுவரை தனது பர்பாமென்ஸ் பற்றி ஆண்ட்ரியாவே கேட்டால்தான், அவருக்காக

நடிகர் மோகன்லாலின் இணையதளத்தில் பாகிஸ்தான் கொடி!…நடிகர் மோகன்லாலின் இணையதளத்தில் பாகிஸ்தான் கொடி!…

சென்னை:-நடிகர் மோகன்லாலின் இணையதளத்தை யாரோ விஷமிகள் முடக்கி வைத்துள்ளார்களாம். அதோடு பாகிஸ்தான் நாட்டு கொடியையும் இணைத்துள்ளார்களாம். அதில், உங்களது இந்திய நாட்டு ராணுவம் ஏராளமான ஜம்மு-காஷ்மீர் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று

19 ஆண்டுகளாக தியேட்டரில் திரையிடப்பட்டு வந்த படத்தை நிறுத்த முடிவு!…19 ஆண்டுகளாக தியேட்டரில் திரையிடப்பட்டு வந்த படத்தை நிறுத்த முடிவு!…

மும்பை:-ஆதித்யா சோப்ரா இயக்கத்தில், ஷாரூக்கான்-கஜோல் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே’. மும்பையில், மராத்தா மந்திர் எனும் தியேட்டரில், காலை நேரக்காட்சியாக இப்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.19 ஆண்டுகளாக ஓடி வந்த இப்படத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்

ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!…ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க முயன்ற பிரபல நடிகை!…

சென்னை:-எம்.ஜி.ஆர்., நடித்த ‘அமரகாவியம்’, ரஜினி நடித்த ‘கர்ஜனை’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை மாயா. முன்னாள் கவர்ச்சி நடிகையான இவர் இன்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்தார்,

கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!…கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!…

குஜராத்:-மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் கண்டுபிடிக்கபட்ட கிணறுகளை விட மூன்று மடங்கு பெரிய கிணறு ஒன்று குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள டோலாவிரா என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த கிணறு ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த

எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…

டெக்சாஸ்:-மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவும் ‘எபோலா’ என்ற நோய் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ‘எபோலா’ என்ற கொடிய வைரஸ்களால் பரவுகிறது. எனவே, அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க புதிதாக ஒரு ‘ரோபோ’வை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஒரு

நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் ஜெயம் ரவி!…நடிகர் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் ஜெயம் ரவி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய் தான். இவர் நடிக்கும் படங்கள் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு மினிமம் கேரண்டி என்பார்கள். இவரின் ரசிகர் பலம் அறிந்த அடுத்த கட்ட நடிகர்கள் தங்கள் படங்களை, விஜய்க்கு போட்டியாக ரிலிஸ் செய்ய தயங்குவார்கள். ஆனால்

எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பரிசுக்குழு அறிவித்து வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை பரிசுக்குழு தேர்வு செய்தது.சுற்றுச்சூழலை பாதிக்காத ஒளியை உமிழும் டயோடுகளை கண்டுபிடித்தமைக்காக ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் இசாமு அகாசாகி, ஹிரோஷி அமானோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ஷுஜி நகாமுரா

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுகிறது!…சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுகிறது!…

சென்னை:-சென்னையில் தற்போது ‘மெட்ராஸ்–ஐ’ என்று சொல்லப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ‘மெட்ராஸ்–ஐ’

ஆம்பள படத்திலிருந்து வெளியேறினார் யுவன் ஷங்கர் ராஜா!…ஆம்பள படத்திலிருந்து வெளியேறினார் யுவன் ஷங்கர் ராஜா!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், மேலும் இரண்டு தெலுங்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்தது. இதுவரை 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாம்