Day: October 8, 2014

‘தல 55’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்!…‘தல 55’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில், விரைவில் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. படத்தில் முக்கியமான சில காட்சிகளின் பின்னணி குரலுக்கு ஒரு கம்பீர குரல் தேவைப்பட்டுள்ளது. அதற்காக கௌதம்,

நடிகை தீபிகா படுகோண் சென்னை பொண்ணா!…நடிகை தீபிகா படுகோண் சென்னை பொண்ணா!…

சென்னை:-பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோண். இவரின் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவரயிருக்கும் திரைப்படம் ஹேப்பி நியூ இயர். படத்தின் புரொமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் படக்குழு சென்னை வந்திருந்தனர். அப்போது

‘சிவா’ திரைப்படத்தின் 25 வருட கொண்டாட்டம்!…‘சிவா’ திரைப்படத்தின் 25 வருட கொண்டாட்டம்!…

சென்னை:-‘சிவா’ 1989ம் வருடம் தெலுங்கில் வெளியான திரைப்படம். ராம்கோபால் வர்மா இயக்குனராக அறிமுகமான படம்தான் இது. நாகார்ஜுனா, அமலா, ரகுவரன், ஜே.டி.சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. 1989ம் வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி வெளியான

‘கத்தி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி உறுதியானது!…‘கத்தி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி உறுதியானது!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை எப்படியாவது தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜய் மற்றும் படக்குழு தீவிர வேலைகளில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆவலோடு எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன் , தனுஷ் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு!…சிவகார்த்திகேயன் , தனுஷ் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு!…

சென்னை:-எழில் இயக்கத்தில் ‘வெள்ளைக்கார துரை’ மற்றும் விஜய் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத படம் என இரு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடைபெற்று வருகிறது. ‘வெள்ளைக்கார துரை’

சந்திர கிரகணம் காரணமாக நிலா சிவப்பு நிறமாக மாறும்!…சந்திர கிரகணம் காரணமாக நிலா சிவப்பு நிறமாக மாறும்!…

சென்னை:-சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவு மீது படுகிறது. இதுவே சந்திர கிரகணம்.இன்று பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 6.05 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை

60 பேருடன் உல்லாசம்: கைதான நிதி நிறுவன அதிபர் பரபரப்பு வாக்குமூலம்!…60 பேருடன் உல்லாசம்: கைதான நிதி நிறுவன அதிபர் பரபரப்பு வாக்குமூலம்!…

தர்மபுரி:-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). நிதி நிறுவன அதிபரான இவர் பல பெண்களை அனுபவித்து அவர்களுக்கு தெரியாமலேயே அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து உள்ளார்.இது போல் அவர் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக

மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான்

மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட பூலோகம்!…மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட பூலோகம்!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவியின் நடிப்பில் தயாரான படம் பூலோகம். இந்தப் படத்தின் பர்ஸ்ட்காப்பி தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் பூலோகம் படத்துக்கு இன்னும் விமோசனம் பிறக்கவில்லை.நீண்ட மாதங்களாக ரிலீஸுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது பூலோகம் படம்.

பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!…பிரபல நடிகை நயன கிருஷ்ணா கைது!…

பெங்களூர்:-பிளாக்மெயில் மற்றும் பணம் பறிப்பு விவகாரம் ஆகியவற்றில் கன்னட நடிகை நயன கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். சில கன்னடப் படங்களில் நடித்த நயன கிருஷ்ணாவுடன் சேர்த்து அவருடைய குழுவினர் என சொல்லப்படும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு