செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…

எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…

எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பரிசுக்குழு அறிவித்து வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை பரிசுக்குழு தேர்வு செய்தது.சுற்றுச்சூழலை பாதிக்காத ஒளியை உமிழும் டயோடுகளை கண்டுபிடித்தமைக்காக ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் இசாமு அகாசாகி, ஹிரோஷி அமானோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ஷுஜி நகாமுரா ஆகியோர் இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட அகாசாகி, ஜப்பான மெய்ஜோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அமானோ நகோயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஜப்பானில் பிறந்த அமெரிக்கரான நகாமுரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி