Tag: ராணா

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

சென்னை:-தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி, தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராஜமௌலியும் அவர் இயக்கிய ‘விக்ரமார்க்குடு’ படத்தில் வில்லனின் மகன்

200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…200 நாட்களைக் கடந்த ‘பாகுபலி’ படப்பிடிப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில ஹிந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால்,

படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…

சென்னை:-ஆந்திராவில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவி. அவரது வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க

‘நான் ஈ’ புகழ் ராஜ மௌலி இயக்கும் பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ!…‘நான் ஈ’ புகழ் ராஜ மௌலி இயக்கும் பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ!…

நான் ஈ’ படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. தமிழில் இந்தப் படம் ‘மகாபலி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஒரு வருட காலமாக நடத்தி வருகின்றனர். அதை

லிங்காவில் ரஜினி நடிக்கும் அதிரடி சண்டைக் காட்சி!…லிங்காவில் ரஜினி நடிக்கும் அதிரடி சண்டைக் காட்சி!…

சென்னை:-ரஜினிகாந்துக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் பின் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று நலம் பெற்று திரும்பி வந்தார். அவர் கடினமான சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் நடிக்கக் கூடாது என மருத்துவர்கள் சொன்னதால் பிரம்மாண்டமாக பூஜை

ஒரு வருடத்தைக் கடந்த பாகுபலி படப்பிடிப்பு!…ஒரு வருடத்தைக் கடந்த பாகுபலி படப்பிடிப்பு!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. தமிழில் இந்தப் படம் ‘மகாபலி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஒரு வருட காலமாக நடத்தி வருகின்றனர். அதை

175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக

ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் 2010ல் வெளியானது. அதையடுத்து, ராணா படத்தில் நடிக்கயிருந்தபோது ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படத்தை கிடப்பில் போட்டனர். அதோடு, ரஜினியை சில ஆண்டுகளுக்கு நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் போட்டதால், 4

ரஜினியை எச்சரித்த டாக்டர்கள் !…ரஜினியை எச்சரித்த டாக்டர்கள் !…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ‘ராணா’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ராணா படம் கைவிடப்பட்டது. இதையடுத்து மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான்

நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…நடிகை அனுஷ்காவின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரயிருக்கும் படம் ‘பாஹுபலி‘. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்து வருவதால் தினந்தோறும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு