Day: June 20, 2014

நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!

புதுடெல்லி :- கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ரெயில்வே மந்திரி சதானந்த

கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை கௌதமி…கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை கௌதமி…

தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார். இதற்கிடையில் கமலுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து

ஹீரோவாக நடிக்கும் இர்பான்…!ஹீரோவாக நடிக்கும் இர்பான்…!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமாகி, ‘பட்டாளம்’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவர் இர்பான். இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘ரு’. இப்படத்தை சதாசிவம் என்பவர் இயக்கியிருக்கிறார். ரக்ஷிதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஆதவன், பேரரசு, மீரா கிருஷ்ணன்

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…

சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும்

தொப்பை வளர்க்கும் குக்கூ நடிகர்…!தொப்பை வளர்க்கும் குக்கூ நடிகர்…!

‘குக்கூ’ படத்திற்கு பிறகு ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்து வரும் புதிய படம் ‘திருடன் போலீஸ்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் குறித்து ‘அட்டக்கத்தி’ தினேஷ் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு, நான் நடிக்கும்

யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…

சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா?

விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!…விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!…

சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கியவர். அடுத்து அறை

மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…!மொட்டை போட்ட நடிகர் சித்தார்த்…!

சித்தார்த், தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன், லூசியா படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஜிகர்தண்டா படம் முடிந்து விட்டது. இதில் சித்தார்த் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் திருப்பதி கோவிலுக்கு சித்தார்த்

இந்திய விஞ்ஞானிக்கு உலக உணவு விருது!…இந்திய விஞ்ஞானிக்கு உலக உணவு விருது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உலக உணவுப்பரிசுக்கான அமைப்பு ஆண்டு தோறும் சிறந்த வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை 2014ம் ஆண்டுக்கான உலக உணவு விருதை இந்திய விஞ்ஞானியான சஞ்சயா ராஜாராமுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின்

பூட்டிய வீட்டின் பீரோவுக்குள் நிர்வாண நிலையில் இருந்த பெண்ணால் பரபரப்பு!…பூட்டிய வீட்டின் பீரோவுக்குள் நிர்வாண நிலையில் இருந்த பெண்ணால் பரபரப்பு!…

ஜார்ஜியா:-ஜார்ஜியாவின் ஹால்கோன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீடு அலங்கோலமாக கிடந்தது. வீட்டில் உள்ள தண்ணீர் பைப்புகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டு வீடு முழுவதும் வெள்ளக்காடாக