Tag: மனைவி

சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் சசிதரூர் இரவு முழுவதும் தூக்கம்

கருமுட்டையை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் …கருமுட்டையை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் …

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் “நவராஜ்” வயது 31 இவரது மனைவி “சகுந்தலா” வயது 27 இருவரும் விசைத்தறி பட்டறை தொழிலாளிகள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவராஜ் அடிக்கடி தனது மனைவி சகுந்தலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு

“மனைவியை” எரித்த கணவன்!!!“மனைவியை” எரித்த கணவன்!!!

“குமரி” மாவட்டம் திங்கள் சந்தையில் வெட்டுக்காட்டு விளை பகுதியை சேர்ந்த திவாகரன். இவரது மகள் ரம்யா வயது 19 இவருக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியை சேர்ந்த மூர்த்தி வயது 26 என்பருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …உல்லாசத்துக்கு வர மறுத்த மாமியாரை கொலை செய்த மருமகன் …

ஜோலார்பேட்டை:-ஜோலார்பேட்டை அடுத்த குண்டு ரெட்டியூரை சேர்ந்தவர் போகி கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வந்தார்.புத்தாண்டு இரவு முதல் லட்சுமியை காணவில்லை. அவரது கணவர் பல இடங்களில் தேடிபார்த்தனர். இந்நிலையில் சின்ன பொன்னேரியில் லட்சுமி

கணவரின் கழுத்தை அறுத்த பெண் …கணவரின் கழுத்தை அறுத்த பெண் …

விருதுநகர் முத்தால் நகர் சத்திய சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி, 49,இவருக்கு, மனைவி பாப்பா, 45,மகன்கள் முனியாண்டி, 26, முனீஸ்வரன், 22, மகள் முனீஸ்வரி, 19, ஆகியோர் உள்ளனர். முனிஸ்வரனுக்கு, திருமணம்

ஓடும் பஸ்ஸில் நகை அபேஸ் …ஓடும் பஸ்ஸில் நகை அபேஸ் …

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் உள்ள கழனிவாசல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி சரிசா. சம்பவத்தன்று

10 ஆண்டுகளாக 3 மகள்களை தேடும் தாய்…10 ஆண்டுகளாக 3 மகள்களை தேடும் தாய்…

கடந்த 2004ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி சுமத்திரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக தாக்கியது.

மகனை கொன்ற தந்தை…மகனை கொன்ற தந்தை…

மதுரை ஆரப்பாளையம் படித்துறையைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் திருமணமாகி மேலப்பொன்னகரத்தில் வசித்து வந்தார். இவர் மது

கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …

உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரம் அருகேயுள்ள ஷிவாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர், பவ்னேஷ் ஷர்மா(65). இவரது மகனின் இளம் வயது மனைவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது இவருக்கு தெரியவந்தது.இதனையடுத்து