Day: December 23, 2013

நஷ்டஈடு தந்த டைரக்டர் …நஷ்டஈடு தந்த டைரக்டர் …

பாண்டியநாடு படத்தின் கதை என்னுடையது, சுசீந்திரன் நான் சொன்ன கதையை என்னிடம் சொல்லாமலே படமாக்கிவிட்டார் என புவனராஜா என்பவர் புகார் சொன்னது நினைவிருக்கலாம். பாண்டியநாடு ஐம்பது நாட்களை

முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்…முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்…

70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க

சினிமாவில் சின்னத்திரை தெய்வமகள்…சினிமாவில் சின்னத்திரை தெய்வமகள்…

விமான பணிப்பெண்ணாக இருந்து டி.வி.சீரியல் நடிகையானவர் வாணி போஜன். ஆஹா, மாயா தொடர்களில் நடித்தவர் இப்போது தெய்வமகள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாணி போஜனின் அழகு

விமானத்தை மோத வைத்த விமானி…விமானத்தை மோத வைத்த விமானி…

மொசாம்பியா நாட்டின் தலைநகர் மபுடோவில் இருந்து அங்கோலாயில் உள்ள லுயாண்டாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 27 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர்.

மாடியில் இருந்து குதித்த தந்தை–மகன் …மாடியில் இருந்து குதித்த தந்தை–மகன் …

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள மேன்காட்டன் பகுதியில் 52 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அந்த மாடியின் உச்சியில் இருந்து 35 வயது மதிக்கதக்க நபர் தனது 3 வயது மகனுடன் குதித்தார். அதை

ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா…ஜால்ரா அடிக்கும் அமெரிக்கா…

இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழும் போது நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இதனால்

கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …கள்ளத்தொடர்பை கண்டித்த மாமனார் படுகொலை …

உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரம் அருகேயுள்ள ஷிவாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர், பவ்னேஷ் ஷர்மா(65). இவரது மகனின் இளம் வயது மனைவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது இவருக்கு தெரியவந்தது.இதனையடுத்து

மார்டன் மஞ்சப்பை…மார்டன் மஞ்சப்பை…

விமல் ஹீரோவும் , லட்சுமிமேனன் ஹீரோயினாகவும், நடிக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மஞ்சப்பை

தண்ணீர் எடுக்க சென்று உயிரோடு புதைந்த பெண்கள்…தண்ணீர் எடுக்க சென்று உயிரோடு புதைந்த பெண்கள்…

வடக்கு காஷ்மீரில் உள்ள பண்டிபுரா மாவட்ட குரேஸ் பகுதியை சேர்ந்த ஷபீகா பானு மற்றும் தில்ஷதா பானு. இவர்களுக்கு முறையே 18 மற்றும் 16 வயதாகிறது. அப்பகுதியில்