Tag: புது_தில்லி

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

புதுடெல்லி : 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன்

ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…

புதுடெல்லி:-சமூக வலைதளமான பேஸ்புக் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.ஆஸ்ரேலியா முதல் ஹாங்காங், இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் இணையதளம் ஒரு மணி நேரம் முடங்கி காணப்பட்டது. பேஸ்புக்

ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…

புதுடெல்லி:-இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக ஈராக் நாட்டில் இருந்து அதிக கச்சா

மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம். மறுநாள் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு

பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா!…பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் கோடிக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.சமீப காலங்களில் ரெயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. குறிப்பாக ரெயில்களில் அடிக்கடி நடைபெறும் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளுக்கான பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் கட்டுமான நிறுவனம் டிஎல்எப்!…ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் கட்டுமான நிறுவனம் டிஎல்எப்!…

புதுடெல்லி:-புது டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிஎல்எப் ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட் 15 மாநிலங்களில் உள்ள 24 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது.மொத்தம் 314 மில்லியன் சதுர அடி பரப்பளவிற்கான கட்டுமானத் திட்டங்களைக்

ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…

புதுடெல்லி:-பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள ‘ஏர்ஆசியா’ நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதர விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம்

நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!…நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!…

புதுடெல்லி:-மணிரத்தினம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த பரிந்துரை!…

புதுடெல்லி:-வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி வெளியிட்டுள்ள ‘வாகன எரிபொருள் கொள்கை 2025’ அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது சென்னை, மும்பை,