Tag: புது_தில்லி

வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு என தகவல்!…

புதுடெல்லி:-சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.68 டாலர் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் 45 பைசா முதல் 60 பைசா வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த இறுதி

நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…

புதுடெல்லி:-நிலக்கரி பற்றாக்குறையினால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு காரணங்களால் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி பற்றாக்குறையினால் மின்சார உற்பத்தி பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மத்திய மின்சார ஆணையம் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் 100 மின் உற்பத்தி

இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்!…இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்!…

புதுடில்லி :-இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். முதன்முறையாக இன்போசிஸ் அல்லாத பிற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் இந்த பொறுப்பிற்கு வர இருக்கிறார்.

ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்கு நகரில் நடந்தது.இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு தென் கொரியாவில் உள்ள இன்சோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர்

கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…

புதுடெல்லி:-புனித நதி என்ற பெயர் கங்கை நதிக்கு உண்டு. ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதில் குப்பைகள் கொட்டுகின்றனர். எச்சில் துப்புகின்றனர்.இந்நிலையில் கங்கை நதியின் புனிதத்தன்மையைக் காக்கிற வகையில் அதைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர்

பெங்களூரில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் கால்பந்து போட்டி!…பெங்களூரில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் கால்பந்து போட்டி!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் கால்பந்து அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம்

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…

புதுடெல்லி:-காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009ம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.

உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…

புது டெல்லி:-உலகின் 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சேவைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோலின்படி தரவரிசை பட்டியலிடப்படுகிறது.சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு

ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-வெளியறவுக்கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.