Tag: பாலிவுட்

நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்!…நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்!…

மும்பை:-இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானே இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இவர்களுக்குள் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ரம்பாலும், சுசானேயும்

சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…

மும்பை:-இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார். இவருடைய உண்மையான சம்பளம் என்ன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றாலும் சுமார் 50 கோடி வரையில் இருக்கும் என்று ‘எந்திரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு

பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!

இயக்குனர் லிங்குசாமியும், அவரது அண்ணன் சந்திரபோஸும் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் ‘பையா’, ‘வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’,

நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!…நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!…

மும்பை:-பாலிவுட் நடிகை ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த வருடம் ஜூன் 3ம் தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில் அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத்

மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகை கரிஷ்மா கபூர் அவரது கணவரை விவாகரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணிப்பித்து விட்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே கரிஷ்மா

2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…

மும்பை:-கரீஷ்மா கபூர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கரீனாகபூரின் சகோதரி ஆவார்.கரீஷ்மாவுக்கும் தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் 2003ல் திருமணம் நடந்தது. பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் விவாகரத்து செய்து

கணவரை விவாகரத்து செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…கணவரை விவாகரத்து செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…

மும்பை:-பிரபல பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர். 1991ல் அறிமுகமாகி பாம்பே டாக்கீஸ், ஓம் சாந்தி ஓம், ஜான்வார், ஷக்தி, ராஜா ஹிந்துஸ்தானி உள்ளட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கரீஷ்மா கபூருக்கும் டெல்லியைச் சேர்ந்த

மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகர் மாதவன்!…மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகர் மாதவன்!…

சென்னை:-‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பிறகு ‘என்னவளே’, ‘மின்னலே’, ‘ரன்’ என பல வெற்றிப்படங்களை நடித்துவந்தார். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்தியில் படவாய்ப்புகள் குவிந்ததால் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் கவனம்

காதல் மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹிருத்திக் ரோஷன்!…காதல் மனைவியை விவாகரத்து செய்கிறார் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சுஷன்னே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹிராக்கான், ஹரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில

பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!…பாலிவுட் நடிகர்கள்,நடிகைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!…

புதுடெல்லி:-இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24ம் தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில் தெக்சின் அக்தர் கூறியதாவது:- ஒருநாள் பயிற்சி முகாமில் நான்,