கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…
கராச்சி:-பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்தனர். தீவிரவாதிகள் அந்நாட்டு காவல்துறையின் உடையினை அணிந்துகொண்டு விமானநிலையத்திற்குள் சென்றனர். விமானநிலையத்தில் அவர்கள் அங்கியிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து