Tag: பாக்கித்தான்

20 ஓவர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை விழ்த்தியது இந்தியா…20 ஓவர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை விழ்த்தியது இந்தியா…

மிர்புர்:-வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இதன்படி பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கிய கமரன் அக்மல் 8 ரன்களில் ரன் அவுட்டானார்.

20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…

மிர்புர்:-5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குகிறது.சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பரம எதிரிகள்

உயிருடன் இருக்கும் நடிகையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என மெசேஜ் அனுப்பிய ரசிகர்கள்!…உயிருடன் இருக்கும் நடிகையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என மெசேஜ் அனுப்பிய ரசிகர்கள்!…

சென்னை:-தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனா கான். இதே பெயர் கொண்ட பாகிஸ்தான் நடிகை ஒருவர் கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். அது தமிழ்

பாகிஸ்தானில் ஆம் ஆத்மி பெயரில் புதிய கட்சி துவக்கம்!…பாகிஸ்தானில் ஆம் ஆத்மி பெயரில் புதிய கட்சி துவக்கம்!…

லாகூர்:-அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பிரவேசம் இந்திய அரசியல் வரலாற்றில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியினை போன்றே பாகிஸ்தானிலும் ஒரு கட்சி தொடங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் குன்ஜன்வாலா

நடிகை சனா கான் மரணம்!…நடிகை சனா கான் மரணம்!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சனா கான் தொலைக்காட்சி நடிகையாவார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணம் நடைற்றது. இந்நிலையில் சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த

கடத்தப்பட்டாரா பின்லேடன்?…கடத்தப்பட்டாரா பின்லேடன்?…

குவைத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத