Day: March 8, 2014

‘வாலு’ படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் லீக்காக காரணம் ஹன்சிகா?…‘வாலு’ படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் லீக்காக காரணம் ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு, ஹன்சிகா நடித்த படம் வாலு, படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டை மிக விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, இந்த படத்தின் ஐந்து பாடல்களும் நேற்று இரவு இணையத்தில் கசிந்துவிட்டதாம். அதுவும் மிகத்துல்லியமான ஹைகுவாலிட்டியில் இணையத்தில்

15 வருடமாக காத்திருந்தவருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி!…15 வருடமாக காத்திருந்தவருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி!…

சென்னை:-கோச்சடையானுக்குப்பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், கே.எஸ்.ரவிக்குமார். ஷங்கர் என சிலரது பெயர்கள் அடிபட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால் ரஜினி தரப்போ, கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகுதான் அடுத்தப் படத்தைப்பற்றி வாய் திறப்பது என்பதில் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அடுத்த

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வேங்கைசாமி’!…தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வேங்கைசாமி’!…

சென்னை:-ஆடுகளம் படத்திற்கு பிறகு கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் விருது பெற்ற நாயகர்கள்.இவர்களது அடுத்த படம் எப்போது என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இன்று தனது வேங்கைசாமி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். இந்த

நடிகை சனா கான் மரணம்!…நடிகை சனா கான் மரணம்!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சனா கான் தொலைக்காட்சி நடிகையாவார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணம் நடைற்றது. இந்நிலையில் சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த

லண்டனில் நாடகமாக அரங்கேறும் டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம்!…லண்டனில் நாடகமாக அரங்கேறும் டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம்!…

லண்டன்:-டெல்லியில் கடந்த கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவர் மரணம் அடைந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பத்தை நாடகமாக அரங்கேற்ற லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காதலை உணர்ந்தேன் (2014) திரை விமர்சனம்…காதலை உணர்ந்தேன் (2014) திரை விமர்சனம்…

வறுமையில் இருக்கும் நாயகிக்கு படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடிகார அப்பாவால் தனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை என நினைத்து வருந்துகிறாள்.அப்போது, அவளது தோழி நாயகிக்கு பெரிய பணக்கார பையனாக பார்த்து காதலித்தால், அவன் உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கித்

கேரவனுக்குள் திருட்டு விசிடியில் படம் பார்க்கும் நடிகை!…கேரவனுக்குள் திருட்டு விசிடியில் படம் பார்க்கும் நடிகை!…

சென்னை:-பெரும்பாலான நடிகைகள் சினிமாத்துறைக்குள் வரும்போதுதான் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், லட்சுமிமேனன் அப்படியல்ல, கும்கி படத்தில் நடித்தபோது எப்படி ஆர்வமாக இருந்தாரோ அதில் துளியும் குறையாமல் இருக்கிறார். எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டி நடிக்கிறார். தன்னை

இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்…இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்…

சென்னை:-வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் ஜெயம் ரவி, அமலாபால், ராகினி த்வேதி, சிறப்புத் தோற்றத்தில் சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் நேற்று (07 மார்ச் 2014) வெளியாவதாக இருந்தது.

எதிர்வீச்சு (2014) திரை விமர்சனம்…எதிர்வீச்சு (2014) திரை விமர்சனம்…

மலேசியாவில் பிரபலமாக இருக்கும் புட்சால் எனப்படும் இன்டோர் புட்பால் விளையாட்டை பற்றிய படம். மலேசியாவில் நடக்கும் இந்த விளையாட்டில் பிளாக் ஹார்ஸ் சாதாரண அணியாக இருந்து முன்னேறி வருகிறது.அந்த அணியின் முக்கிய வீரர் ஹீரோ இர்பான். இந்த அணி ஸ்பான்ஸர்ஸ் கிடைக்காமல்

சிறுமியை கடித்துக்குதறிய நாய்கள்…சிறுமியை கடித்துக்குதறிய நாய்கள்…

ஆக்லாந்து:-நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியில் வடக்கு தீவில் அமைந்துள்ள முரூபரா நகருக்கு நண்பர்களை பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சென்றனர். தங்களுடன் ஒரே மகள் சகுராகோ உகாரா(7) என்பவளை அழைத்துச் சென்றார்கள். ஆனால் விருந்திற்கு சென்ற வீட்டில் செல்லப்பிராணியாக