Day: March 8, 2014

‘கோலிவுட் கிங்’ விஜய்யா!…‘கோலிவுட் கிங்’ விஜய்யா!…

சென்னை:-ரஜினி,கமல்,விஜய்,அஜித் என்ற நட்சத்திர நடிகர்கள் அவரவர் வழியில் கோடம்பாக்கத்தை கலக்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜயை மட்டும் கோலிவுட் கிங் என்று அழைப்பதில் சில காரணங்கள் இருக்கின்றது. அஜித்,சூர்யா போன்ற நடிகர்கள் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்றிருக்கும் வேளையில் இதுவரை ஒரு

இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சி!…இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சி!…

சென்னை:-சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராக தன் நடிப்பு திறமையை காட்டியவர் சமுத்திரக்கனி.நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி.நடிகர், இயக்குநர் என மாறி மாறி பயணிக்கும்

தம்பி ராமைய்யா உயிரை காப்பாற்றிய காமெடி நடிகர்!…தம்பி ராமைய்யா உயிரை காப்பாற்றிய காமெடி நடிகர்!…

சென்னை:-விமல், ப்ரியா ஆனந்த், தம்பி ராமைய்யா, சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திரா அருகே உள்ள ஏரியில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை படப்பிடிப்பு தளத்திற்கு காரில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி

பல்கலைக்கழக விழாவுக்கு போதையில் வந்தாரா முன்னணி நடிகை?…பல்கலைக்கழக விழாவுக்கு போதையில் வந்தாரா முன்னணி நடிகை?…

சென்னை:-சென்னை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த நட்சத்திர கலைவிழா ஒன்றில் பாலா படத்தில் நடித்த ஒரு முக்கிய நடிகை கலந்து கொண்டதாகவும், அங்கு அவர் போதையில் தத்தளித்ததாகவும் ஃபேஸ்புக்கில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த

கவுதம் மேனன் இயக்கம் அஜீத் படத்தில் தீபிகா படுகோனே மற்றும் சன்னிலியோன்!…கவுதம் மேனன் இயக்கம் அஜீத் படத்தில் தீபிகா படுகோனே மற்றும் சன்னிலியோன்!…

சென்னை:-பாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீதர் ராகவன். இவர் Dum Maaro Dum, Khakee மற்றும் Bluffmaster போன்ற வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதி கொடுத்துள்ளார். தற்போது இவர் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள்

239 பயணிகளுடன் மலேசிய விமானம் நாடு வானில் மாயம்!…239 பயணிகளுடன் மலேசிய விமானம் நாடு வானில் மாயம்!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார்

டைரக்டர் பாலா மீது பாயும் நடிகை!…டைரக்டர் பாலா மீது பாயும் நடிகை!…

சென்னை:-டைரக்டர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார்.மவுனிகா கூறியதாவது:– டைரக்டர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி (2014) திரை விமர்சனம்…நாங்கெல்லாம் அப்பவே அப்படி (2014) திரை விமர்சனம்…

மதுரையில் ஜமீன்தாரான பிரபுவின் தங்கை சீதா 20 வருடத்துக்கு முன், முஸ்லீமான சுமனை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் பிரபு, சுமனின் ஒரு காலை வெட்டி விடுகிறார். இதனால், பிரபுவை பழிவாங்க நினைக்கும் சுமன் தன் மனைவிக்கு சேரவேண்டிய