Tag: பாக்கித்தான்

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…

புதுடெல்லி:-இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ

பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…

ஆக்லாந்து:-தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் இடையே

பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…

ஆக்லாந்து:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமாக விளையாடியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை

பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை…பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை…

* உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் பாகிஸ்தானின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது இர்பான், வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். ஒரே அணியில் இரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் தலா 4 மற்றும் அதற்கு

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் கடந்த 15ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த ஆட்டத்தை

இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி ரசிகர்கள்!…இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி ரசிகர்கள்!…

புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் விரும்பிப்

தோற்ற அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள் வன்முறை…தோற்ற அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள் வன்முறை…

உலக கோப்பை போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதிய ஆட்டம் அப்படியே அமைந்தது. ‘பந்த்’ போன்று நேற்று இந்தியா முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டது. வீடுகளிலும், ரெஸ்டாரண்டுகளிலும், விஷேசமாக அமைக்கப்பட்ட அரங்குகளில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்தனர். ரசிகர்களின் ஆவலை இந்திய வீரர்கள்

இந்திய அணி வெற்றி: தொடரும் சரித்திர பயணம்…இந்திய அணி வெற்றி: தொடரும் சரித்திர பயணம்…

அடிலெய்டு :- உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு போதும் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. 1992-ம் ஆண்டு 43 ரன் வித்தியாசம், 96-ம் ஆண்டு 39 ரன் வித்தியாசம், 1999-ல் 47 ரன் வித்தியாசம், 2003-ல் 6 விக்கெட் வித்தியாசம், 2011-ல்

உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…உலககோப்பை கிரிக்கெட்: நாளை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதல்…

அடிலெய்ட்:- நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. டோனி தலைமையிலான இந்தியா தொடக்க ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)

இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!

புதுடெல்லி:- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். “அமைதியான கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு