Tag: சோனாக்சி-சி…

சூப்பர் ஸ்டாருடன் குத்தாட்டம் போடும் நடிகை திரிஷா…!சூப்பர் ஸ்டாருடன் குத்தாட்டம் போடும் நடிகை திரிஷா…!

ரஜினி படங்களில் பிரபல நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைப்பது வழக்கமாக இருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். நயன்தாரா ‘காவிரி ஆறும், கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா’ என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது போல்

தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…!தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா , சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அன்று ‘லிங்கா’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் இரண்டு கட்ட படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில்

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரிலீசாகும் ‘லிங்கா’…!சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரிலீசாகும் ‘லிங்கா’…!

‘கோச்சடையான்’ படத்துக்கு பின் ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா’. இதில் அவர் இரு வேடங்களில் வருகிறார். ஜோடியாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. அங்கு கன்னடர்கள்

கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!

லிங்கா படத்தில் ரஜினி கவ்பாய் வேடத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் கவ்பாய் படங்கள் 1940–க்கு முந்தைய கால கட்டங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடின. பிறகு அது தமிழ் திரையுலகிலும் பரவியது. வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். கவ்பாய் ஆடை அணிந்து நடித்தார். பழைய நடிகர்

ரஜினியுடன் டூயட் பாடும் சோனாக்ஷி சின்ஹா…!ரஜினியுடன் டூயட் பாடும் சோனாக்ஷி சின்ஹா…!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி , சோனாக்ஷி சின்ஹா , அனுஷ்கா நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ‘லிங்கா’ படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் யூத்தாகவே தோன்றுகிறாராம் ரஜினி. எனவே சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்குமாம்.எப்போதும்

லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!

ரஜினி இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் துவங்கியது. அங்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதையடுத்து