Tag: செய்ப்பூர்

சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24), நேற்று தனது செல்போனில் பேட்டரி தீர்ந்துப்போனதால், வீட்டில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் சார்ஜரை பொருத்தி சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை

புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…

மும்பை:-முதலாவது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஜூலை 26ம் தேதி பல்வேறு நகரங்களில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும், மும்பையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இறுதி ஆட்டம் இவ்விரு அணிகள் இடையே மும்பையில்

இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…!இந்தியிலும் வெளிவரும் கூகுல் மேப்…!

ஜெய்ப்பூர்: கூகுள் நிறுவனம் தனது பூகோள வரைபட சேவையை இந்தியிலும் வழங்குகிறது. இணைய உலகின் முடிசூடா மன்னனாக திகழும் கூகுள் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது கூகுள் மேப் சேவையை கொடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களை காட்டும்

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது தொழிலைத் தொடங்கும்போது அவரது குடும்பத்தின் 32ஆவது மருத்துவர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!…பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பொது இடத்தில் சக்தி கபூர் புகைப் பிடிக்கும் புகைப்படம் நேற்று பத்திரிகையில் வெளியானது. இதனை ஆதாரமாக வைத்து

தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?…தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?…

ஜெய்ப்பூர்:-பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜனதா கட்சி அவருக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டது. இதை ஏற்க மறுத்த அவர் அத்தொகுதியில்

பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…பள்ளி வகுப்பறையில் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வயது பெண் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அப்பள்ளியில் 2 ஆசிரியைகளும், ஒரு சமையல்கார பெண்ணும் உள்ளனர். ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தனியாக இருந்தபோது அங்கு தயாராம், கோட்டு

காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை!…காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை!…

ஜெய்ப்பூர்:-ஜெய்ப்பூரை சேர்ந்தவர் விக்ரம் சிங் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். விக்ரம் சிங் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். திடீர் என ஒரு நாள் விக்ரம் சிங்கின் காதலி ஜோதி நகர் போலீசில் ஒரு

ரசிகர்களால் கசக்கப்பட்ட நடிகை…ரசிகர்களால் கசக்கப்பட்ட நடிகை…

ஜெய்ப்பூர்:-பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் இம்ரான் கானுடன் தாங்கள் நடித்த கோரி தேரே பியார் மெய்ன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெய்பூர் சென்றார். அங்கு கரீனாவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கை குலுக்க, புகைப்படம்