Tag: காவல்துறை

தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…

லண்டன்:-மெக்சிகோ நாட்டின் சிகுவாவில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஜோனாஸ் அக்வதோ மோன்ராய். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் உற்சாகப் பேர்வழியான ஜோனாஸ் தனது நண்பர் காவாஜலுடன் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு சென்று நண்பரோடு உற்சாகமாகப் பேசியபடியே மது குடித்துக் கொண்டிருந்தார்.

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…

வாரணாசி:-வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18ம் தேதி அந்தப்

3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்!…3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்!…

ஓகியோ:-கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. தன்னிடம் இருந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை

துப்பாக்கி முனையில் 2 பெண்களால் கற்பழிக்கப்பட்ட வாலிபர்!…துப்பாக்கி முனையில் 2 பெண்களால் கற்பழிக்கப்பட்ட வாலிபர்!…

தென் ஆப்பிரிக்கா:-தென் ஆப்பிரிக்கா கெட்ல்ஹாங்கை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் சாலை வழியாக நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று அவர் அருகில் நிறுத்தப்பட்டு அதிலிருந்து பெண் ஒருவர் வழி கேட்டுள்ளார் .அப்போது எதிர்பாராத வகையில் காரின்

10 ரூபாய் கேட்ட மாணவியை கொன்ற தந்தை வழி மாமா!…10 ரூபாய் கேட்ட மாணவியை கொன்ற தந்தை வழி மாமா!…

சாகேப்கஞ்ச்:-ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் நடுநிலை பள்ளியில் படிக்கும் காஜல் குமாரி என்ற பெண் தனது பாட்டியிடம் ஆசிரியர் தினத்திற்கான தபால் தலை வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பாட்டியின் அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை வழி

தொழில் அதிபருடன் விபசாரம்: பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்!…தொழில் அதிபருடன் விபசாரம்: பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்.பிடிபட்ட நடிகை சொந்த ஊர் கொல்கத்தா. ஆனால் தெலுங்கில் பல

70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்!…70 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள உள்ள விகாராபாத் நகரில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சமையல் வேலை செய்யும் முஜாகித் என்ற இளைஞன் வீடு புகுந்து அந்த மூதாட்டியை கற்பழித்துள்ளான். இதுகுறித்து

பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!…

ரியாத்:-சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் இவரது

ஐதராபாத்தில் இரவு நேர மது விருந்து நிகழ்ச்சியில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது!…ஐதராபாத்தில் இரவு நேர மது விருந்து நிகழ்ச்சியில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது!…

ஐதராபாத்:-ஐதராபாத் ஷாமிர்பேட் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இரவு நேர மது விருந்து நடப்பதாக சைபராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாமிர்பேட்டில் உள்ள துர்காபள்ளி பகுதியில் இருக்கும் அந்த கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்த

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு கைது வாரண்ட்!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிசினஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம் வெளியிட்டது. இந்த அட்டைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.