Tag: காரைக்குடி

காரைக்குடி அருகே போலீஸ்போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு!…காரைக்குடி அருகே போலீஸ்போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு!…

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தானாவயல் பகுதியைச்சேர்ந்தவர் மெலிண்டா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து மெலிண்டா விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டில் வசித்து

காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….காரைக்குடி அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததால் பரபரப்பு!….

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் தமிழ்நாடு கெமிக்கல் என்ற பெயரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி ஆலையை அகற்றுமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று

நடிகர் விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்!…நடிகர் விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்!…

சென்னை:-பூஜை படத்துக்காக காரைக்குடியில் முகாமிட்டிருந்தபோது, அங்குள்ள கேபிள் டி.விகளில் சில புதிய படங்கள் ஒளிபரபரப்பாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் விஷால் அதையடுத்து, சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசில பிடித்துக்கொடுத்து, தான் ஒரு பொறுப்புள்ள சினிமாக்காரர் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டார். அதையடுத்து அவர்

திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…!திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…!

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால் காரைக்குடியிலேயே முகாமிட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களை

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு

காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…!காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…!

நடிகர் விஷால் காரைக்குடி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:– நான் திரைப்பட படப்பிடிப்பு முடிந்து வந்து நான் தங்கியிருக்கும் அறையில் டி.வி. சேனல் பார்க்கும் போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி லோக்கல் சேனல் அரசு

சண்டக்கோழியின் இரண்டாம் பாகமாக உருவாகும் பூஜை…!சண்டக்கோழியின் இரண்டாம் பாகமாக உருவாகும் பூஜை…!

ஒன்பது வருடத்திற்கு முன்பு வெளியான படம் ‘சண்டக்கோழி’ . லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, மீரா ஜாஸ்மின், மோனிகா நடித்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனால் சென்டிமென்ட் அடிப்படையில்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…

காரைக்குடி:-பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எச்.ராஜா. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தற்போது எச்.ராஜா சென்னையில் உள்ளார்.இந்நிலையில் நேற்று மாலையில் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதனை

நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!…நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘பூஜை’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதன்முறையாக காரைக்குடி சென்றுள்ளார் ஸ்ருதிஹாசன்.

காரைக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை …காரைக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை …

சிவகங்கை:-தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் மும்பையில் நடைபெற்றது.இதில் 27 மாநிலத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டில் இருந்து 23 மாவட்டங்களை சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர்.இதில் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 63 முதல் 68