Tag: கடல்

கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!… ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது…கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!… ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது…

டோக்கியோ:-கடந்த 2012ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது. இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற

போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை!…போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை!…

புளோரிடா:-அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள புளோரிடா கீ மேன் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகவும், ஸ்பாட்பால் பயிற்சியாளராகவும் இருக்கும் கவ்ர்ட்னி ஸ்பெருல் என்ற ஆசிரியை கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி முடியும் கடைசி நாளில் மாணவர்களை கடற்கரை ஒன்றிற்கு அழைத்து சென்று பார்ட்டி

கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!…கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!…

இஸ்லாமொராடா:-பிரபல கடல் ஆராய்ச்சியாளரான ஜேக்கஸ் கவுஸ்ட்டேவின் பேரனான பேபியன் கவுஸ்ட்டே கடலுக்கு அடியில் 31 நாட்கள் வசித்து சாதனை படைத்துள்ளார். புளோரிடாவில் 63 அடி ஆழத்தில் உள்ள ஆய்வகத்தில் 31 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்த அவர், தனது குழுவினருடன் காலை

மொத்த கடல் நீரை விட 3 மடங்கு நீர் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு!…மொத்த கடல் நீரை விட 3 மடங்கு நீர் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-நாம் வாழும் பூமியில் நிலப்பரப்பை விட கடல் பகுதி 3 மடங்கு அதிகம் ஆகும். நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் ஸ்டீவ் ஜேக்கப்சன் மற்றும் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் பிராண்ட்சன் சாமண்டிட் ஆகியோர் நடத்திய ஆய்வில் மொத்த

கிரீஸ் நாட்டில் படகுகள் முழ்கி 22 பேர் பலி!…கிரீஸ் நாட்டில் படகுகள் முழ்கி 22 பேர் பலி!…

ஏதென்ஸ்:-ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக 2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின. அதை பார்த்த கிரீஸ்

தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!…தென்கொரிய கப்பல் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா!…

சியோல்:-தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு 476 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 325க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இருந்தனர். அவர்கள் அந்த தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்றபோது கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!…தென்கொரியா கப்பல் விபத்து: ஒரே அறையில் 48 மாணவிகளின் பிணங்கள் மீட்பு!…

சியோல்:-தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு பெர்ரி என்ற சொகுசு சுற்றுலா கப்பல் கடந்த 16ம் தேதி சென்றது. அதில் 325 மாணவர்கள் உள்பட 476 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது தண்ணீரில் மூழ்கியது. அதில் பயணம் செய்த

தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…தென்கொரிய கப்பல் விபத்தில் பலியான 150 பேரின் உடல்கள் மீட்பு!…

சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு

தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!…தென்கொரியா கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!…

சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு

தென் கொரிய கப்பல் விபத்து காரணமாக பள்ளி துணை முதல்வர் தற்கொலை!… கப்பல் கேப்டன் கைது…தென் கொரிய கப்பல் விபத்து காரணமாக பள்ளி துணை முதல்வர் தற்கொலை!… கப்பல் கேப்டன் கைது…

சியோல்:-தென் கொரியாவின் டான்வோன் உயர் நிலை பள்ளி மாணவர்கள் 325 பேர் கடந்த புதன்கிழமை ஜிஜூ தீவுக்கு சுற்றுலா சென்றனர். மாணவர்கள் உள்பட 475 பேருடன் சென்ற செவோல் என்ற சொகுசு கப்பல் ஜிஜு தீவுக்கு அருகே பலத்த சூறாவளியில் சிக்கி