Tag: ஐ.பி.எல்

இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…

பெங்களூர்:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஒரு பக்கம் சூதாட்ட சர்ச்சை பற்றி எரிகின்ற நிலையில், மறுபுறம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…

புதுடெல்லி:- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த நீதிபதி முகுல் முட்கல், கூடுதல் சொலிசிடர் ஜெனரல் என்.நாகேஸ்வர்ராவ், அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி வக்கீல் நிலே தத்தா ஆகியோர் கொண்ட கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் 170 பக்க அறிக்கையை

ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து நீதிபதி முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அணியின் உள் விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.இது குறித்து

பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் தேதி 27ம் தேதி அறிவிப்பு?…பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் தேதி 27ம் தேதி அறிவிப்பு?…

மும்பை:-பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏப்ரல் 10–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 27–ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தான்

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…

மும்பை:-7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்– மே மாதங்களில் நடக்கிறது.பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப் படுகிறது. எந்த இடம் என்பது பற்றி முடிவாகவில்லை. இலங்கை வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய

சரத்குமார் மகள் வரலக்ஷ்மியை காதலிக்கிறார் விஷால்?…சரத்குமார் மகள் வரலக்ஷ்மியை காதலிக்கிறார் விஷால்?…

மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட்டை விட வேகமாக பிரபலமாகி வருகிறது சி.சி.எல் கிரிக்கெட் போட்டி. திரையுலகப் பிரபலங்கள் கலந்து கட்டி ஆடும் கிரிக்கெட் என்பதால் கடந்த ஆண்டு நடைபெற்ற சி.சி.எல் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு காணப்பட்டது. அதேபோல இந்த

6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385 கோடி லாபம்…6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385 கோடி லாபம்…

சென்னை:-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது.அணி ஒப்பந்தம், டெலிவிசன் விளம்பரம் உள்பட பல வழிகளில் பணத்தை அள்ளுகிறது. இதேபோல ஐ.பி.எல். போட்டி மூலமும் கனிசமான பணம் குவிகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 6வது ஐ.பி.எல்.

யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…

புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 12–ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்ட அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இந்நிலையில் 32 வயதான யுவராஜ்சிங்கை

ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…

புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12–ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13–தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து

கழற்றி விடப்பட்ட ஷேவாக்…கழற்றி விடப்பட்ட ஷேவாக்…

புதுடெல்லி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து