Tag: ஐ.பி.எல்

வங்காளதேசத்தில் ஐ.பி.எல். போட்டிகள்?…வங்காளதேசத்தில் ஐ.பி.எல். போட்டிகள்?…

கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் ஐ.பி.எல். போட்டியை 2

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!…ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சன் நியமனம்!…

ஜெய்ப்பூர்:-2008–ம் ஆண்டில் தொடங்கிய முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வாட்சனின் பங்களிப்பு சிறப்பானதாகும். அந்த போட்டியில் 472 ரன்கள் குவித்ததுடன் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை பெற்றார். முதல்

ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…

மும்பை:-ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை போல டென்னிசிலும் சர்வதேச பிரீமியர் லீக் (ஐபிடிஎல்) போட்டிகளை நடத்த இந்தியாவின் மகேஷ் பூபதி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இத்தொடரை நடத்துவதற்காக அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. போட்டிகள் இந்தாண்டு

ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி!… சூதாட்ட நடிகர் தகவல்…ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி!… சூதாட்ட நடிகர் தகவல்…

மும்பை:-ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்திய அணியின் ராஜஸ்தான் வீரர் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை அணியின் ‘கவுரவ’ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் சிக்கினர்.இதனிடையே, ஆங்கில ‘டிவி’ சானல்

சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!…சினிமாவில் நடிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!…

சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத். இந்திய அணிக்காக விளையாடிய இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல். அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். கிரிக்கெட்டில் கோலோச்சிய வெங்கடேஷ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை ?… மோடியின் விருப்பம்!…சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை ?… மோடியின் விருப்பம்!…

கராச்சி:-இந்திய பிரிமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஊழல் புகார் காரணமாக இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட்டில் அதிக செல்வாக்கு உடையவராக பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் உள்ளார். தன் சுயநலத்திற்காக அனைத்தையும் பயன்படுத்துகிறார். இவரே எல்லா

ஷாருக்கானின் கொல்கத்தா அணி விற்பனையா ?…ஷாருக்கானின் கொல்கத்தா அணி விற்பனையா ?…

மும்பை:-ஐ.பி.எல். அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் இந்தி நடிகர் ஷாருக்கான். இவர் தனது அணியை விற்க போவதாக தகவல் வெளியானது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– கொல்கத்தா அணியை நாங்கள் விற்கவே மாட்டோம்.

7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…

பெங்களூர்:-இந்திய பாராளுமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல். போட்டி தள்ளிப்போகலாம் அல்லது தேர்தலுக்கு முன்னரே நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல். நிர்வாகம், ஐ.பி.எல்.

கேப்டன்களை மிஞ்சி சாதனை படைத்த யுவராஜ்சிங்…கேப்டன்களை மிஞ்சி சாதனை படைத்த யுவராஜ்சிங்…

பெங்களூர்:-7–வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் போன அதிகபட்ச விலை இதுவாகும். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் கவுதம் கம்பீர் 11.04 கோடிக்கு (கொல்கத்தா

ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி…ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி…

பெங்களூர்:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர். இந்தியர்களில் 169