Tag: ஐ.பி.எல்

கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…

சென்னை:-கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு

ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…ஐ.பி.எல்.லில் இருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை!…

புதுடெல்லி:-சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.தனது அறிக்கையை அந்த குழு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர்

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…

கொல்கத்தா:-கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட சூதாட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த நிலையில் 7–வது ஐ.பி.எல். போட்டியை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுகிறார்?…பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுகிறார்?…

சென்னை:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில்

7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…

கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை 3 கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியை ரூ.1,100 கோடிக்கு கிரிக்கெட் வாரியம் இன்சூரன்ஸ் செய்கிறது.

ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…ஐ.பி.எல் சீசன் 7… போட்டி அட்டவணை வெளியீடு!…

துபாய்:-7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும்

சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு…சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு…

டாக்கா:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்திருந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றாலும், மற்ற வகையான

20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…

கொழும்பு:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு சங்கக்கரா அளித்துள்ள பேட்டியில் ‘இது தான்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…

புதுடெல்லி:-மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரை இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஐக்கிய