Tag: ஐதராபாத்து_(இந்த..

ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…

ஐதராபாத்:-கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா என்பவர் மார்பு வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை ஐதராபாத்துக்கு பரிசோதனைக்கு

சிசிஎல்-5: சாம்பியன் பட்டம் வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி!…சிசிஎல்-5: சாம்பியன் பட்டம் வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி!…

ஐதராபாத்:-திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் (சி.சி.எல்-5) போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ்

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும்,

அசத்தல் வெற்றிபெற்ற சென்னை அணி…!அசத்தல் வெற்றிபெற்ற சென்னை அணி…!

ஹைதராபாத் :- இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று திரட்டும் புதிய முயற்சி தான் இந்த சிசிஎல். இப்போட்டியில் சென்னை ரைனோஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.தற்போது நடந்து வரும் சிசிஎல் 5 போட்டியில் முதல் ஆட்டத்தில் சென்னை அணி,

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…

ஐதராபாத்:-தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கவிதா எம்.பி. ஐதராபாத்தில்

ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…

ஐதராபாத்:-ஐதராபாத் போலீசார் வனஸ்தானிபுரம் பகுதியில் ஓட்டல்களில் திடீர் விபசார வேட்டை நடத்தியதில் அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைதானார்கள். கைதானவர்களில் துணை நடிகையும் ஒருவர் ஆவார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார்

பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…பன்றி காய்ச்சலால் 2 கர்ப்பிணி பெண்கள் பலி…

ஐதராபாத் :- பன்றி காய்ச்சல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால் நோய் முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆந்திராவை விட தெலுங்கானாவில் தான் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதித்த 2

பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட