Day: February 2, 2015

‘விஜய் 59’ படம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்?…‘விஜய் 59’ படம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்?…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க, இப்படம் காதல் கதையம்சம் கொண்டது என கூறப்பட்டது. விஜய்யை வேறு பரிமாணத்தில் பார்க்க விரும்பினாலும், அவரது ரசிகர்களுக்கு

நடிகர் அஜித் ரசிகர்கள் போராட்டம்?…நடிகர் அஜித் ரசிகர்கள் போராட்டம்?…

சென்னை:-தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி என்னை அறிந்தால் படம் வெளிவரவுள்ளது. சில தினங்களுக்கு முன் என்னை அறிந்தால் படத்தை வெளியிட்டால் குண்டு வைப்போம் என ஒரு மிரட்டல் கடிதம்

நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…நாகலாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

கோஹிமா:-நாகலாந்து மாநிலத்தின் முக்கிய பெருநகரமான திமாப்பூர் பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. திமாப்பூர் பகுதியில் உள்ள ஹெலிபேட்டின் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை எனவும் முதல்கட்ட

ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…ஆந்திராவில் எம்.பி.க்கு பன்றிக்காய்ச்சல்!…

ஐதராபாத்:-கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா என்பவர் மார்பு வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை ஐதராபாத்துக்கு பரிசோதனைக்கு

விஜயகாந்தை ஏமாற்றிய ரஜினிகாந்த், கமல்ஹாசன்!…விஜயகாந்தை ஏமாற்றிய ரஜினிகாந்த், கமல்ஹாசன்!…

சென்னை:-விஜயகாந்த் தன் அரசியல் பிஸியில் படத்தில் நடிப்பதையே முழுவதும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை அடுத்து களத்தில் இறக்க முடிவு செய்தார். இதற்காக தன் சொந்த தயாரிப்பிலேயே சகாப்தம் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்

யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தணிக்கை எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

உலக கோப்பையை வெல்லாமல் போன 12 தலைசிறந்த வீரர்கள் – இன்ஜமாம்!…உலக கோப்பையை வெல்லாமல் போன 12 தலைசிறந்த வீரர்கள் – இன்ஜமாம்!…

துபாய்:-1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக், ஐ.சி.சி. இணைய தளத்தில் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போன தலைசிறந்த 12 வீரர்களின் பட்டியலை பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…

சென்னை:-சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா. இவரிடமிருந்து, சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை

டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…

புது டெல்லி:-டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதில்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தன் திறமையை மட்டும் நம்பி இன்று வெற்றி கொடி கட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளைய தினம் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஏனெனில் சிவகார்த்திகேயன் முதல் முதலாக திரையில் தோன்றிய தினம் பிப்ரவரி 3. இவர் மெரினா