Day: February 2, 2015

‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…

சென்னை:-சிம்பு என்று ஒரு நடிகர் இருந்தார் என பேசும் நிலைமை வந்துவிடும் போல. இவர் படம் ரிலிஸாகி சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் வாலு படம் வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்து

பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின

நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கௌதம் மேனன்!…நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கௌதம் மேனன்!…

சென்னை:-கௌதம் மேனன் தற்போது என்னை அறிந்தால் படத்தின் ப்ரோமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யுடன், யோகன் என்ற படத்தில் இணைவதாக இருந்தது. இதை தொடர்ந்து படத்தின் புகைப்படங்களும் வெளிவந்தது, பின் இப்படம் ஹாலிவுட் தரத்தில்

இலங்கையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…இலங்கையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. மேலும், இலங்கையில் இதுவரை கத்தி, ஐ, லிங்கா படங்களே அதிக திரையரங்குகளில் வெளிவந்த படங்கள். தற்போது என்னை அறிந்தால்

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார். இதற்கேற்ப, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, இந்தியாவுக்கு வந்து பேச்சவார்த்தை

ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்!…ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்!…

அம்மான்:-ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவர் தவிர ஜப்பானின் கென்ஜி கோடோ என்பவரையும், ஜோர்டானை சேர்ந்த விமானி அல்–கஸாக்பே என்பவரையும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…

ஆலந்தூர்:-சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முகமது அப்சா (வயது 30)

சிசிஎல்-5: சாம்பியன் பட்டம் வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி!…சிசிஎல்-5: சாம்பியன் பட்டம் வென்றது தெலுங்கு வாரியர்ஸ் அணி!…

ஐதராபாத்:-திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் (சி.சி.எல்-5) போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ்

இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…இனி தேர்தலில் போட்டி இல்லை – தேவேகவுடா அறிவிப்பு!…

பெங்களூரு:-ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளேன். தற்போது

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி சாம்பியன்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டியில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. பிரான்சின் ம்லடெனோவிக்-கனடாவின் நெஸ்டர் ஜோடியுடன் மோதிய இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர்