Tag: ஏ._ஆர்._முருகதாஸ

ஸ்ரீதேவியை பாதுகாக்கும் வீரனாக விஜய்?…ஸ்ரீதேவியை பாதுகாக்கும் வீரனாக விஜய்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தினைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி இருக்கின்றன. இப்படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம்

ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!…ரஜினியுடன் மோதும் விஜய், விஷால்!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை வேகமாக முடித்து வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார் இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும்

விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…

சென்னை:-இந்த ஆண்டு பொங்கலின் போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின. இதனால், அப்படங்கள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களது ரசிகர்கள் தரப்பில் பபரப்பான சூழ்நிலை நிலவியது. போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற

ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…

சென்னை:-ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர். இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான்

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை

மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…

சென்னை:-ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில்

விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…

சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.தீபாவளி அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு

அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…

சென்னை:-சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர், சென்னை ஜார்ஜ் டவுண் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாட்டு, விதிமுறைகள், மரபுகளை பின்பற்றி

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…

சென்னை:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு

விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் சசிகுமார்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாசின் கத்தி படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து சிம்புதேவன், அல்லது சசிகுமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சசிகுமார் விஜய்யை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியிருப்பதாவது: விஜய்யை சந்தித்து பேசியதும், அவருக்கு