Tag: எபோலா_தீநுண்ம_…

எபோலா நோயால் மூவாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன – ஐ.நா தகவல்!…எபோலா நோயால் மூவாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன – ஐ.நா தகவல்!…

ஐ.நா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன் விளைவாகத் தங்களுடைய

எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!…

லகோஸ்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜிரியா, லைபீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற உயிர் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. ‘எபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது.இந்த நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு

எபோலா நோயை எதிர்த்துப் போராட உலக வங்கி நிதி உதவி!…எபோலா நோயை எதிர்த்துப் போராட உலக வங்கி நிதி உதவி!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தோன்றிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த

எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…எபோலா தடுப்பு ஊசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகும் – உலக சுகாதாரக் கழகம் அறிவிப்பு!…

டகர்:-கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் விரைவாகப் பரவத் தொடங்கியது. மொத்தம் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளைத் தாக்கியுள்ள இந்த நோயினால் 2000க்கும் மேற்பட்டோர்

எபோலா ஒழிப்புப் பணிக்கு மேலும் 70 லட்சம் டாலர்கள் வழங்கியது ஆஸ்திரேலியா!…எபோலா ஒழிப்புப் பணிக்கு மேலும் 70 லட்சம் டாலர்கள் வழங்கியது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது.எபோலா நோயை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய் பரவுவதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர

எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஐநா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும்

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர்

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியதாவது:– ஆப்பிரிக்க நாடுகளை எபோலா

30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!…30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ராலோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 1500 பேர் பலியாகி உள்ளனர்.இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய்

மருத்துவ பரிசோதனை வெற்றி: எபோலா மருந்து சிகிச்சையில் குரங்கு பிழைத்தது!…மருத்துவ பரிசோதனை வெற்றி: எபோலா மருந்து சிகிச்சையில் குரங்கு பிழைத்தது!…

நியூயார்க்:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் காய்ச்சல் நோய் கடந்த டிசம்பரில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் உருவாகியது. தற்போது நைஜீரியா, சியர்ராலோன் உள்ளிட்ட நாடுகளில் அதிக வேகமாக பரவி 1200 பேரின் உயிரை பலி கொண்டுள்ளது.இந்த உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த மருந்து