Tag: எபோலா_தீநுண்ம_…

எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

நியூயார்க்:-உலகில் உள்ள மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயால் இது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு உயர்ந்து சுமார் 20,000 பேரை எட்டும் என்று உலக சுகாதார

எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை…எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை…

அபுஜா :- நைஜீரியா நாட்டில் முதன்முதலாக பேட்ரிக் சாயெர் என்ற லைபேரியா ஆசாமி மூலம் எபோலா நோய் பரவியது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேட்ரிக் சாயெர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியும், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர்

எபோலா நோயை 6 மாதத்தில் கட்டுப்படுத்த முடியும்!… என நிபுணர் தகவல்…எபோலா நோயை 6 மாதத்தில் கட்டுப்படுத்த முடியும்!… என நிபுணர் தகவல்…

ஜெனிவா:-‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக பரவியுள்ளது. அந்த நோய் 10 லட்சம் பேரை தாக்கியுள்ளது. இதுவரை 1,145 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.

எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்காவில் கினியா, லைபீரியா, நைஜீரியா, சியாரா லோன் உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.‘எபோலா’வை உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோய்க்கு

இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…இரண்டு நாட்களில் 56 பேர் எபோலா நோய்க்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனிவா:-ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது.இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின்

நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!…நைஜீரியாவில் இருந்து வெளியேற இந்திய டாக்டர்கள் அனுமதி!…

அபுஜா:-நைஜீரியாவில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதி தீவிரமாக பரவி வருகிறது. எனவே, அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் அபுஜாவில் பிரிமஸ் இன்டர்நேசனல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் இந்திய டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் கபில் சவுகான், தினேஷ்குமார், ஹேமந்த் ஜிங்கர், லோகேஷ்

எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி!…எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி!…

மேட்ரிட்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1000க்கும்

எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!…எபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து!…

லைபீரியா:-‘எபோலா’ வைரஸ் நோய், பாதித்த நாடுகளில் லைபீரியாவும் ஒன்று. இங்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மாப்பயோ பாமாசூடிகல்ஸ் நிறுவனம் இந்த நோயை குணப்படுத்துக் கூடிய மருந்து தயாரித்துள்ளது. அதற்கு ‘ஷ்மாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த

எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…

நைஜர்:-எபோலா காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல்

எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…எபோலா நோயை கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்: ஐ.நா!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலா’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவி, இதுவரை 932 பேரை பலி கொண்டுள்ளது. மேலும், ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா