சரக்கு காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கூறிய நடிகை பிரியா ஆனந்த்!…சரக்கு காட்சியில் நடித்தது பற்றி விளக்கம் கூறிய நடிகை பிரியா ஆனந்த்!…
சென்னை:-நடிகை பிரியா ஆனந்த் தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில் ஒரு காட்சியில் ஹீரோவுடன் அமர்ந்து மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த காட்சியை அமைத்துள்ளதாக படக்குழு தரப்பில்