Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…2ம் உலக போரில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-2ம் உலகப்போரின் போது ஜப்பான் முசசி என்ற போர்கப்பலை பயன்படுத்தி வந்தது. அப்போது இந்த கப்பல் தான் உலகிலேயே பெரிய போர்கப்பலாக இருந்தது. பல்வேறு நாசங்களை இது செய்தது. இந்நிலையில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அந்த கப்பல்

49 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் எடுத்த செல்பி ஏலம்!…49 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் எடுத்த செல்பி ஏலம்!…

லண்டன்:-செல்போனில் தன்னை தானே போட்டோ எடுக்கும் ‘செல்பி’ முறை சாதாரணமாகி விட்டது. ஆனால் 49 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் வீரர் ஒருவர் செல்பி மூலம் போட்டோ எடுத்துள்ளார். அவரது பெயர் புஷ் அல்டிரின். நாசா விண்வெளி விரர். இவர் கடந்த 1966ம்

அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…

புதுடெல்லி:-மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்டரியை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை டெலிட் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 18ம் தேதி

சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…

அமெரிக்கா:-மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு

தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது!…

கொச்சி:-டெல்லியில் இருந்து கொச்சி சென்ற ஏர் இந்திய விமானம் நெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டயர் வெடித்தது. 161 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் காலை 9.10 மணியளவில் தரையிறங்கிய போது அந்த விமானத்தில் புகை கிளம்பியதை அதிகாரிகள்

விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்!…விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்!…

புது டெல்லி:-விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக பதில்

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த ரோபா வாகனம்!…

நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை

மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…மாயமான மலேசிய விமானம் 3 முறை பாதை மாறியதாக அதிர்ச்சி தகவல்!…

கோலாலம்பூர்:-கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், விமானம் குறித்த பரபரப்பு தகவல் தற்போது

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தில் படகுகள் மூலமும் போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பத்மா ஆற்றில் தவுலத்தியா என்ற இடத்தில் இருந்து பதூரியா பகுதிக்கு பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 150 பேர் பயணம் செய்தனர். வழியில் அந்த படகு மீது சரக்குகளை ஏற்றி

இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: 50 பேர் படுகாயம்!…

ஜுரிச்:-ஸ்விட்சர்லாந்து நாட்டில் இன்று இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜுரிச் நகரில் இருந்து வடக்கே 20 மைல் தூரத்தில் உள்ள ரஃப்ஸ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடைபெற்ற இந்த விபத்துக்கு இரு